பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 2021-22 வரலாறு பாடம்-1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? *
1 point
2. பத்தொன்பதாம் நூற்றாண்டை முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது? *
1 point
3. "ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனக் கூறியவர் யார்? *
1 point
4. மாரன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது? *
1 point
5. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? *
1 point
6. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது? *
1 point
7. _______ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. *
1 point
8. சர்வதேச சங்கத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்_____ *
1 point
9. 1918இல் _____ நோயில் பல மில்லியன் மக்கள் மாண்டனர். *
1 point
10. பன்னாட்டு நீதிமன்றம் ஆனது ______ நகரில் அமைக்கப்பட்டது. *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy