8 மணி இலவச தேர்வு தொகுப்பு-7 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-02
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
“முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?


1 point
Clear selection
தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?

1 point
Clear selection
எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?

1 point
Clear selection
தமிழ் மொழி ____யைக் குறிக்கோளாகவும் ____யைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
1 point
Clear selection
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
1 point
Clear selection
பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் 
1 point
Clear selection
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……
1 point
Clear selection
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ___என்பர்.
1 point
Clear selection
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
1 point
Clear selection
மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு 
1 point
Clear selection
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……………
1 point
Clear selection
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……
1 point
Clear selection
கயிறு – இது …………… ஆகும்.
1 point
Clear selection
சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?

1 point
Clear selection
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,


1 point
Clear selection
 “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?


1 point
Clear selection
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.

1 point
Clear selection
குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?

1 point
Clear selection
பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?


1 point
Clear selection
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?


1 point
Clear selection
மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?

1 point
Clear selection
பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?

1 point
Clear selection
பொருத்துக.
அ) மாணவன், செல்வன் – 1. பலர்பால்
ஆ) ஆதினி, மாணவி – 2. ஒன்றன்பால்
இ) மாணவர்கள், மக்கள் – 3. பெண்பால்
ஈ) கல், பசு – 4. ஆண்பால்

1 point
Clear selection
_____எனப் போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.
1 point
Clear selection
நச்சரவம் என்பதன் பொருள்
1 point
Clear selection
காட்டைக் குறிக்காத சொல்
1 point
Clear selection
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
1 point
Clear selection
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
1 point
Clear selection
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
1 point
Clear selection
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ……
1 point
Clear selection
யானைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
தமிழ்நாட்டில் ___ மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகும்.
1 point
Clear selection
2012ஆம் ஆண்டு ____ஜாதவுக்கு இந்திய வனமகன் என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
1 point
Clear selection
ஜாதவ்பயேங் ____ ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள்
உழைத்து ஒரு பெரிய காட்டை உருவாக்கியவர்.
1 point
Clear selection
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
1 point
Clear selection
பல் + தீது என்பது
1 point
Clear selection
உயிா்க்குறில் பெறும் மாத்திரையளவு

1 point
Clear selection
சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது ........................... 

1 point
Clear selection
 ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

1 point
Clear selection
‘பல்லுயிர் மண்டலம்’ என்பதன் ஆங்கிலச் சொல் என்ன?

1 point
Clear selection
பெருவாழ்வு வாழ்ந்த மரம்/தாத்தா நட்டு வைத்த மரம்-------------


1 point
Clear selection
‘வையம்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
1 point
Clear selection
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு--------


1 point
Clear selection
“ஜாதவ்பயோங்” எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?


1 point
Clear selection
ஜாதவ் பயேங்-கை பாராட்டிப் பேசியவர் யார்?


1 point
Clear selection
பால் எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
எந்த விலங்கு வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்?

1 point
Clear selection
மணல் பரப்பில் மரம் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை மாற்ற எவை உதவும் என ஜாதுநாத் கூறினார்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report