8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01-05
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ……
1 point
Clear selection
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையை வாழ்க்கை பாடியவர் யார்?

1 point
Clear selection
காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?

1 point
Clear selection
பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்த நூல் எது?

1 point
Clear selection
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1 point
Clear selection
பூவாது காய்க்கும் மரம்உள’ – இவ்வடி இடம்பெறும் நூல்.

1 point
Clear selection
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
1 point
Clear selection
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
1 point
Clear selection
மறைமலை அடிகளாாின் மகள்-----


1 point
Clear selection
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவா்------

1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் - இதில் ‘மூலம்‘ என்ற சொல் குறிப்பது


1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?
1. திராவிடநாடு
2. மாலைமணி
3. குடியரசு
4. விடுதலை
5. காஞ்சி

1 point
Clear selection
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது ______

1 point
Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

1 point
Clear selection
கவிஞர் வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்ட எந்த விருதினை பெற்றுள்ளார்

1 point
Clear selection
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
ஒளிப்படி இயந்திரம் ......... என்பவரால் ........ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1 point
Clear selection
‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ……………….
1 point
Clear selection
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் …
1 point
Clear selection
கீழ்க்கண்ட அறிவியல் அறிஞர்களுள் 5 முனைவர் பட்டம் பெற்றவர்.

1 point
Clear selection
ஓா் எந்திரவூா்தி இயற்றுமின் - என்று அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் நூல்


1 point
Clear selection
சரியான பொருளைத் தேர்ந்தெடு.

    குழீஇ,தோம்

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எண் பேராயத்தில் இடம்பெறுவது எது?


1 point
Clear selection
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து 
1 point
Clear selection
_____ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் 
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
” பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின் “ என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

1 point
Clear selection
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” - இப்பாடல் இடம்பெறும் நூல் எது?

1 point
Clear selection
உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் எது?

1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
வினைத்தொகையை தேர்வு செய்க
1 point
Clear selection
பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
1 point
Clear selection
தமிழ்ஒளி பிறந்த இடம்.

1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
கவிஞர் தமிழ் ஒளியின் காலம்?


1 point
Clear selection
கந்தர்வன்‌ தொடர்பான பின்வரும்‌ கூற்றுகளை ஆராய்க.
1. கந்தர்வனின்‌ இயற்பெயா்‌ நாகலிங்கம்‌ ஆகும்‌.

2 . இவர் இராமநாதபுரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்‌.

3. இவர் தமிழ்நாடு அரசின்‌ கருவூலக்‌ கவிஞராகப் பணியாற்றினார்.


1 point
Clear selection
தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறியவர்?


1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை………
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு.


1 point
Clear selection
பொருத்துக
1. தெரிநிலை வினையெச்சத் தொடர் i) உண்ணச் சென்றான்
2. குறிப்பு வினையெச்சத் தொடர் ii) நன்கு பேசினான்
3. தெரிநிலைப் பெயரெச்சத் தொடர் iii) பாடும் குயில்
4. குறிப்புப் பெயரெச்சத் தொடர் iv) இனிய காட்சி

1 point
Clear selection
"தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி " என்று கூறியவர்

1 point
Clear selection
 "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூலிற்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?


1 point
Clear selection
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் பெயர்பயனிலையை குறிக்கும் தொடர் எது?

1 point
Clear selection
" ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ நோக்கிய வண்ணங்கள் நூறு உடையோய் "
இதில் நூறு வண்ணங்களை உடையதாக கூறப்படுவது எது?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு.
1. சத்துவம் - சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்
2. இராசசம் - போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்
3. தாமசம் - அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்

1 point
Clear selection
Untitled Question
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy