JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ் தகுதி தேர்வு 10 வினாக்கள்-04-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………
1 point
அ) திருக்குறள்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ……
1 point
அ) வீரமாமுனிவர்
ஆ) பாரதியார்
இ) காந்தி
ஈ) பெரியார்
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
பாரதியார்
சுரதா
வாணிதாசன்
பாரதிதாசன்
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
அ) சுரதா
ஆ) பாரதிதாசன்
இ) காந்தி
ஈ) வாணிதாசன்
Clear selection
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ……
1 point
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Clear selection
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
1 point
அ) சுந்தரர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) திருஞானசம்பந்தரர்
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
1894
1892
1890
1889
Clear selection
அயோத்திதாசர் ____ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
1 point
1907
1908
1911
1904
Clear selection
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
1 point
அ) பிறிதுமொழிதல்
ஆ) வேற்றுமை
இ) உவமை
ஈ) சிலேடை
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
திருக்குறள்
திருவாசகம்
திருமந்திரம்
திருவருட்பா
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms