5. கால வரிசையில் வரிசைப்படுத்துக
அ. நரசநாயக்கர் "துளுவ" வம்சத்தின் ஆட்சியை தொடங்கினார்
ஆ. ஆரவீடு வம்சத்தினர் பேனுகொண்டாவில் புதிய தலைநகரை உருவாக்கினார்
இ. இரண்டாம் ஹரிஹரர் பாமினி அரசரிடம் இருந்து பெல்காம், கோவா பகுதிகளை கைப்பற்றினார்
ஈ. போர்ச்சுகீசிய பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கிருஷ்ணதேவராயர் கோல்கண்டா சுல்தானை தோற்கடித்தார்