CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 34
9ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்+மூன்றாம் பருவம் தமிழ்
Sign in to Google to save your progress. Learn more
தவிர்க்கஒணா என்பதன் இலக்கணக்குறிப்பு *
மாகடல் இலக்கண குறிப்பு தருக *
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் நிலத்தில் புல் வித்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை என்று பாடியவர் யார்? *
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று பாடியவர் யார்? *
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாடியவர் யார்? *
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு *
ஆக்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு *
குடும்ப விளக்கு எத்தனைப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது? *
பொன்னே போல் இலக்கண குறிப்பு *
வில்வாள் என்பதன் இலக்கணக்குறிப்பு *
பெண்ணின் பெயரை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உறுப்புகள் என்பது சரிபடாது என்று பாடியவர் யார்? *
பாரதிதாசன் யார் மீது பற்றின் காரணமாக தம் பெயரை மாற்றிக்கொண்டார்? *
சாகித்திய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம் எது? *
களர் நிலம் என்னும் சொல்லின் பொருள் *
விதையாமை என்பதன் இலக்கணக்குறிப்பு *
பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறியார் மூவாது மூத்தவர் நூல் வல்லார் தா வா என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
மாவீரன் அலெக்சாண்டர் படைத்தளபதியான போது அவருக்கு வயது என்ன? *
நாறுவ என்பதன் பொருள் *
அறிவார் வல்லார் என்பதன் இலக்கணக்குறிப்பு *
மூவாது என்பதன் பொருள் *
எத்தனையாவது வயதில் விட்டு ஷோகோ பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தனது கவிதைகளை அனுப்பினார். *
தாவா என்பதன் பொருள் *
சிறுபஞ்ச மூலத்தில் பாடலில் எத்தனை கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன? *
சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் *
எத்தனையாவது வயதில் பாரதியார் பாரதி என்னும் பட்டம் பெற்றார்? *
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு *
முதலமைச்சராக பொறுப்பேற்றதும் இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்? *
தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்? *
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலை தரப்பட வேண்டும் என்று கூறியவர் யார்? *
உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? *
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது? *
அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு *
ஆசிய கண்டத்திலேயே மிக பழமையான நூலகம் உள்ள இடம் *
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் எனும் நூலின் ஆசிரியர் *
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்? *
ஆள் என்பவை *
பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் *
த்,ட்,ற்,ன் என்பவை *
பண்டைய கால வாணிகத்தில் வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்தவை எவை? *
பண்டைக்கால வணிகத்தில் தென் கடலில் இருந்து கிடைத்தவை எவை? *
ராமநாதபுரம் அழகன்குளத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு எத்தனை ஆண்டுகள் மிகவும் பழமையானது? *
பண்டைய கால வணிகத்தில் உள்நாட்டில் இருந்து தரை வழியில் வந்தவை எவை? *
யவனர் விரும்பி வாங்கிய வழங்கியதால் யவனப்பிரியா என்று அழைக்கப்படுவது எது? *
துறைமுக நகரங்களில் அமைப்புகள் மாட மாளிகைகள் ஆகியன நம்மை கவர்ந்ததாக தன் பயணக் குறிப்பில் கூறியுள்ளார்? *
சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்கள் ஆன கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை ஆகியோர் யாருடைய ஆட்சிக் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் வாழ்ந்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன? *
தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி அல்லது அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் எது? *
பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடமாகவும் விளங்கியது எது? *
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த துறைமுகம் எது? *
முத்து குளிப்பது மட்டுமின்றி அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர் என்னும் செய்தியை வலம்புரி மூழ்கிய நிலையில் பரதவர் என்று கூறும் நூல் இது? *
பண்டைய கால வணிகத்தில் கீழ் கடலில் விளைந்தவை எவை? *
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வழங்கி என்று கூறும் நூல் எது? *
அரேபியர் எதைக் கொண்டு போய் செங்கடல் துறைமுகங்களிலும் எகிப்தின் நைல் நதி கடலில் கலக்கும் இடத்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் பட்டினத்தில் விற்றனர்? *
கௌடில்யர் காலம் *
செங்கோல் பேரழகு ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பு *
பாரதியார் அதிகமாக கையாண்டது எது? *
முந்நீர் இலக்கண குறிப்பு தருக *
மாட்டுச் சந்தைக்கு புகழ் பெற்ற ஊர் எது? *
மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்திகளை கூறும் நூல் இது? *
ஆகுபெயர்கள் 7 என்று கூறியவர் யார் *
திருக்குறளில் கோடி என்ற சொல் எந்த இடங்களில் இடம்பெற்றுள்ளது? *
திருவரங்க கோவில் யாருடைய காலத்து உடையது? *
செரு என்பதன் பொருள் *
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு *
உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒளிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர் யார்? *
பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசை நூல் எது? *
நட்பு காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார் *
சங்க கால கல்வி மற்றும் ஆசிரியர் பற்றி பல கேள்வி துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் பொருள் குறித்து எடுத்து ஒரு சிறு கொடியும் என்று சங்க கால கல்வி மற்றும் ஆசிரியர் பற்றி கூறும் நூல் எது? *
கீழ்க்கண்டவற்றுள் எது சங்க கால இசை நூல் அல்ல? *
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் என்ற பாடலின் சங்க காலத்தில் வேலன் வெறியாட்டு விழா கொண்டாடப்பட்ட செய்தியை கூறும் நூல் எது? *
தெங்கு என்பதன் பொருள் *
விளைக இலக்கண குறிப்பு *
புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக கிடைத்துள்ள முத்தொள்ளாயிரம் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? *
சேரர் சோழர் பாண்டியர் என்னும் மூவேந்தர் களின் சிறப்பினைக் கூறும் நூல் எது? *
கைச் சிறகால் பார் கொடுக்கும் கௌவை யுடைத்து என்ற முத்தொள்ளாயிரப் பாடல் அடிகள் எதைக் குறிக்கிறது? *
விடுதலை யினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத் திருநாள் உண்டாகும் மன திருப்தியும் வேண்டுமா அப்படியானால் அதற்கு விலை உண்டு அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் யார்? *
மனதை மலரவைக்கும் இளங்கதிர் அவன் வைகறைப் பொழுது வேண்டுமா அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்றவர் யார்? *
இந்திய தேசிய ராணுவத்தில் எந்தப் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது? *
சுதந்திர இந்தியாவின் சேல்ஸ் நாட்டு தூதுவராக பணியாற்றியவர் யார்? *
நீங்கள் நல்வாழ்வை தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டம் ஆகும் என்று கூறியவர் யார்? *
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்? *
நேதாஜியின் வான்படை பயிற்சி பிரிவான டோக்கியோ கேட்ஸ் இருந்து நபர்களின் எண்ணிக்கை- *
இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் யார்? *
தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்? *
வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல் நிலை அடைவான் நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகளை முன்பு நாங்கள் மெழுகுவத்தி தான் என்று கூறியவர் யார்? *
தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு பெருமைக்குரியவர் யார்? *
நாளை தேர்வுக்காக படிக்கவேண்டிய பாடப்பகுதிகள் என்ன? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy