8 மணித்தேர்வு -95 (9 ஆம் வகுப்பு வரலாறு 01-03) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை,
உறவுமுறைகள் குறித்து ஆராயும் இயல்............
1 point
Clear selection
2. உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம். இது மெசபடோமியாவில் கி.மு. (பொ.ஆ.மு.) ........ இல் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
3. பொ.ஆ. .............. இல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப் பழமையான
அருங்காட்சியகமாக இருக்கக்கூடும் எனக்
கருதப்படுகின்றது.
1 point
Clear selection
4. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன்
அருங்காட்சியகமே உலகின் மிகப் பழமையான
பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது பொ.ஆ.
........................ ல் உருவாக்கப்பட்டதாகும்.
1 point
Clear selection
5. சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் தோற்றம்" (The Descent of Man) என்ற நூலை .............. லும் வெளியிட்டார்.
1 point
Clear selection
6. சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் .............  ஒத்து உள்ளதாம்!.
1 point
Clear selection
7. மனிதர்களின் மூதாதையர்கள்
ஹோமினின் என்றழைக்கப்படுகின்றனர், இவர்கள் முதலில் ஆப்பிரிக்காவில்
தோன்றியவர்கள் ஆவர். பின்னர் பரிணாம
வளர்ச்சி அடைந்து உலகின் பிற பகுதிகளுக்கும்
பரவினார்கள் என்ற கருத்து அறிஞர்களால்
ஏற்கப்பட்டுள்ளது. இந்த ஹோமோனின்கள் இனம் சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்தக் குழுவின் மிகத் தொடக்க இனமான ஆஸ்ட்ரோலாபித்திகஸின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் ஆப்பிரிக்காவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
8. ஆப்பிரிக்காவில் சுமார் ........... ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனமாகும்.
1 point
Clear selection
9. உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ்
என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக்
கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் .......... ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.
1 point
Clear selection
10.  மேற்கு பிரான்ஸில் உள்ள லாஸ்கா பாறை ஓவியங்கள் ......... வருடங்கள் பழமையானவை.
1 point
Clear selection
11. கோதுமை, பார்லி, பட்டாணி ஆகியவை ............... ஆண்டுகளுக்கும் முன்பே பயிரிடத் தொடங்கப்பட்டுவிட்டன. காய்-கனி மற்றும் கொட்டை தரும் மரங்கள் கி.மு. (பொ.ஆ.மு.) 4000 ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப்
பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை,
மாதுளை, திராட்சை அவற்றில் அடங்கும்.
1 point
Clear selection
12. பொ.ஆ. ............. இல் சர். இராபர்ட் புரூஸ்
ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர்
சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்
பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக்
கண்டுபிடித்தார். இந்தியாவில் இப்படிப்பட்ட
கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது
இங்குதான்.
1 point
Clear selection
13. ........... முதன்முதலில் மனிதர்கள் சுமார் 2-1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள்
கிடைத்துள்ளன.
1 point
Clear selection
14. கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் ................... “நைல் நதியின் நன்கொடை” என்று குறிப்பிட்டார். இந்நதி ஆண்டுதோறும் புதிய வண்டல் மண்ணைக் கொண்டு வந்து படிவித்ததால் மத்திய நைல் சமவெளி செழிப்பாக இருந்தது.
1 point
Clear selection
15. உடல்களை சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றின் கலவையான நாட்ரன் உப்பு என்ற ஒரு வகை உப்பை வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் எகிப்தியரிடையே இருந்தது.
1 point
Clear selection
16. ஸ்பிங்க்ஸின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம். பாரோ காஃப்ரெ ஆட்சிக் காலத்தில் (கி.மு. (பொ.ஆ.மு.) 2575-2465) எழுப்பப்பட்ட இப்படைப்பு .............. மீட்டர் நீளமும், இருபது மீட்டர் உயரமும் கொண்டது. உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்றாக ஸ்பிங்க்ஸ் கருதப்படுகிறது.
1 point
Clear selection
17. ............... மொழியில் ”மெஸோ” என்றால்
‘நடுவில்‘ என்றும், ”பொடோமஸ்” என்றால்
ஆறு என்றும் பொருள். இங்கு பாயும் யூப்ரடிஸ்,
டைக்ரிஸ் என்ற நதிகள் பாரசீக வளைகுடாவில்
இணைகின்றன.இந்த இரண்டு ஆறுகளுக்கிடையில் இருப்பதால் மெசபடோமியா எனப்படுகின்றது.
மெசபடோமியாவின் வடபகுதி அஸிரியா என்று அழைக்கப்பட்டது. தென்பகுதி பாபிலோனியா ஆகும்.
1 point
Clear selection
18. ............... உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது. அவர்கள் ஒரு வலிமையான இராணுவ சக்தியாக உருவாவதற்கான காரணம், இரும்புத் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தியமை தான்.
1 point
Clear selection
19. மே ..... ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலபெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில்
கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளைப் போன்று உள்ளன.
1 point
Clear selection
20. தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப்
பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை
(புள்ளிமான் கோம்பை) ஆகும். ................ ஆம்
ஆண்டில் இந்த ஊரிலிருந்து தமிழ் பிராமி
கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள்
கண்டெடுக்கப்பட்டன.
1 point
Clear selection
21. பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களையும் கட்டுமானங்களையும் நினைவுச்
சின்னங்களையும் நிருவாகம் செய்யும் அமைப்பு இந்தியத் தொல்லியல் துறை ஆகும். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. தமிழக அரசின் கீழ் தமிழ்நாடு தொல்லியல் துறை இயங்குகிறது.
1 point
Clear selection
22. இந்தியப் புதையல் சட்டம் கொண்டவரப்பட்ட ஆண்டு..............
1 point
Clear selection
23. பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு................
1 point
Clear selection
24. பழமையவாய்ந்த நினைவுச்சின்னங்கள்,
தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும்
எஞ்சியப் பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு..............
1 point
Clear selection
25. நன்கு வடிவமைக்கப்பட்ட யவனர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாக அகநானூற்றின் .................... ஆம் செய்யுள் கூறுகிறது.
1 point
Clear selection
26. ‘பெரும் பத்தன் கல்’ என்ற பெயரில்
தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட்
என்ற இடத்தில் அரிய கல் ஒன்று  கிடைத்துள்ளது. இக்கல், பெரும்பத்தன் என்பவரால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். மேலும் அவர் ஒரு பொற்கொல்லராக
இருக்க வேண்டும். அந்தக் கல், தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் ஆகும்.
1 point
Clear selection
27. கொடுமணல், தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இவ்வூர் எனக் கருதப்படுகிறது. பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இரும்பு, மணிக்கற்கள், சங்கு வேலைப்பாடுகள் குறித்த சான்றுகளும் இங்கே கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட ............ க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் இந்த ஊரில் கிடைத்துள்ளன.
1 point
Clear selection
28. வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு. (பொ.ஆ.மு.) .......... ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1 point
Clear selection
29.  மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?
1 point
Clear selection
30.  மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல்.................
1 point
Clear selection
31.  மறுமலர்ச்சி எங்கு தோன்றியது?
1 point
Clear selection
32.  எகிப்தின் நைல் நதியின் நன்கொடை என்றவர் ______
1 point
Clear selection
33.  கடல் வழியாக சங்க காலத்தில் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.................................
1 point
Clear selection
34.  எகிப்தின் பாரோ என்பது _____ ஆகும்.
1 point
Clear selection
35.  நீர் கடிகாரம் மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 12 மாத நாட்காட்டியை _______ உருவாக்கினார்.
1 point
Clear selection
36.  சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு ...................
1 point
Clear selection
37.  தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
1 point
Clear selection
38.  காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
1 point
Clear selection
39.  சுடுமண் களங்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் எந்த மொழியில் உள்ளன?
1 point
Clear selection
40.  இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் எது?
1 point
Clear selection
41.  இந்தியாவுடன் நடைப்பெற்ற மிளகு வணிகம் குறித்து குறிப்பிட்டவர் யார்?
1 point
Clear selection
42.  பதிற்றுப்பத்து எந்த அரசர்களை குறித்தும், அந்த நாட்டின் எல்லைகள் குறித்தும் பேசுகின்றது?
1 point
Clear selection
43.  சதுர வடிவிலான செப்பு நாணயம் யாரால் வெளியிடப்பட்டது?
1 point
Clear selection
44.  சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவராக கண்டெடுக்கப்பட்டவர்?
1 point
Clear selection
45.  எந்த குல மகளிர் உப்பு விற்றது குறித்து சங்க செய்யுள் குறிப்பிடுகிறது?
1 point
Clear selection
46.  சங்க காலத்தில் தானியம் எந்த நிலத்தில் பயிரிடப்பட்டது?
1 point
Clear selection
47.  இரும்பு உருக்கு உலை அமைந்திருந்த இடம்...................
1 point
Clear selection
48.  ‘காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?
1 point
Clear selection
49.  தமிழ்நாட்டில் அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, மேலும், எகிப்து நாட்டின் பெரேனிகே, குசேர் அல் காதிம் ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
50.  சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy