அகநானூற்றுப் பாடல் வரிசைகளைக் கருத்தில் கொண்டு பொருந்தாததைத் தேர்க.
1 point
Clear selection
பின்வரும் பாடலில் சிறப்பித்துக் கூறப்படுவது யாது?
" வெள்ளத்தால் அழியாது வெந் தழலால்
வேகாது வேந்த ராலுங்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது ""
1 point
Clear selection
அகநானூற்றைக் கருத்தில் கொண்டு பொருந்தா இணை எது எனக் காண்க.
1 point
Clear selection
பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள் யாவை?
1 point
Clear selection
சிறுபொழுதுகளில் பொருந்தாதது?
1 point
Clear selection
பாரியிடமிருந்து பறம்புநாட்டின் 300 ஊர்களையும் பரிசிலாகப் பெற்றவர்கள் யார்? - மிகச் சரியான விடையைத் தேர்க
1 point
Clear selection
குறிஞ்சி நிலத்திற்குரிய ஊரிப்பொருள் யாது?
1 point
Clear selection
பறம்பு அரணை முற்றுகையிட்ட மூவேந்தரிடம், பாரியை வென்று பறம்பு மலையை அடையவேண்டுமென்றால் மூவேந்தர் மூவரும் கூத்தரும் பாணருமாகி ஆடிப்பாடி வந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
கருப்பொருட்களில் பொருந்தாதது?
1 point
Clear selection
உரிப்பொருட்களில் பொருந்தாதது எது?
1 point
Clear selection
பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது உதவி செய்தலை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?
1 point
Clear selection
கருப்பொருட்களில் பொருந்தாதது?
1 point
Clear selection
"பிம்பம்" என்னும் சிறுகதையை இயற்றியவர்?
1 point
Clear selection
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.
1 point
Clear selection
புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
1995 இல் பிரபஞ்சனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வரலாற்றுப் புதினம்?
1 point
Clear selection
பின்வரும் ஆங்கில சொற்கள் அடங்கிய தொடருக்கான சரியான தமிழ் மொழியாக்கம் யாது?
டாக்டரின் அட்வைஸ்படி காரம் சேர்க்கக்கூடாது
1 point
Clear selection
"பா" என்பதனைக் குறிக்கும் வேறு சொல் எது?
1 point
Clear selection
பிரபஞ்சனின் நூல்கள் எம்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?