8 மணித்தேர்வு  - 9ஆம் வகுப்பு  தமிழ் முழுவதும்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் …….
1 point
Clear selection
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
1 point
Clear selection
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
Clear selection
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
1 point
Clear selection
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
1 point
Clear selection
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு
1 point
Clear selection
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் …
1 point
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1 point
Clear selection
ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் ……
1 point
Clear selection
தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன் என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
‘விசனம்’ சொல் தரும் பொருள்
1 point
Clear selection
பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……
1 point
Clear selection
 ‘பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ’ என யார் யாரைப் போற்றியது?
1 point
Clear selection
புறநானூறு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்………………
1 point
Clear selection
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
1 point
Clear selection
உலகத் தாய்மொழி நாள்
1 point
Clear selection
" அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை"

 என்ற வரியில் இடம் பெற்றுள்ள அணி 
*
1 point
பொருத்துக :
1.நற்றவம் - அ.வினைத்தொகை

2. செங்கோலம் - ஆ. பண்புத்தொகை

3. தேமாங்கனி- இ.வினையெச்சம்

4. இறைஞ்சி - ஈ.உவமைத்தொகை 
*
1 point
யசோதர காவியத்தில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை  *
1 point
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் சிறுகதை  மற்றும் எழுத்தாளர்களை பொருத்துக:
1. அன்பளிப்பு - அ. கு.அழகிரிசாமி

2. சக்தி வைத்தியம் - ஆ. தி.ஜானகிராமன்

3. மின்சாரப்பூ- இ. பொன்னுசாமி

4. சூடிய பூ சூடேற்க - ஈ.இருக்க நாஞ்சில் நாடன் 
*
1 point
" பிறர்நாணத் தக்கது தான்நாணா  னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து " இக்குறளின் ஈற்று சீரின் வாய்ப்பாடு யாது?
*
1 point
விக்ரம் சாராபாய் பற்றிய கூற்றுக்களை ஆராய்க :

1.இவர் இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

2. ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர்.

3. செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24 ஆயிரம் இந்திய கிராமங்களில் உள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.

4. இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்பட்டவர் சர் ஆர்தர் காட்டன்.

2. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தால் முரட்சியாலும் வளமை குன்றிய காலத்தில் காவேரி பாசன பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

3 இவர் கல்லணையின் கட்டுமான உற்பத்தியை கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தவுலிஸ்வரம் அணையை கட்டினார்..
*
1 point
" கொல்யானை"  என்பதன் இலக்கணக்குறிப்பு  *
1 point
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் *
1 point
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி,  இவற்றை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர்  *
1 point
___________ நாட்டின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. *
1 point
" ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை  பாடலும் அப்படித்தான்  " என்று குறிப்பிட்டவர் *
1 point
தமது அறிவியல் அனுபவங்களை " கையருகே நிலா " எனும் நூலாக எழுதியவர்  *
1 point
தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் தூது என்பதும் ஒன்றாகும். இந்நூல் ________  கண்ணிகளைக் கொண்டுள்ளது.. *
1 point
" பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்  " என்ற வரி இடம்பெற்றுள்ள காப்பியம் *
1 point
"அப்துல் நேற்று வந்தான் "  எனும் தொடர் குறிக்கும் இலக்கண குறிப்பு  *
1 point
" காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே -எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே"  இவ்வடிகள் பயின்று வரும் நயம் 
*
1 point
"தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ்"  என்ற நூலை எழுதியவர்  *
1 point
_____________    என்பவர் கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட்டு என்ற பெயரையும் சூட்டினார்.
*
1 point
" வெந்து" என்ற சொல்லின் இலக்கண குறிப்பு  *
1 point
பொருத்துக:

1. பகடு- அ. தென்னை

2.நாளிகேரம் - ஆ. எருமைக்கடா

 3.கோளி - இ.ஆச்சா மரம்

4. சாலம் - ஈ.அரசமரம் :
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.

2.11 வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.

3.17 வது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து  ஆராய்ந்த அறிவியல்  அறிவியலாளர் கலிலியோ.

4.18 வது வயதிலேயே தமது தந்தையின் போர்படையில் தளபதியாக அவர் மாவீரன் அலெக்சாண்டர்.
*
1 point
அறம், பொருள்,  இன்பம் என்னும் முப்பொருளினது உறுதித் தன்மையை கூறுவது  *
1 point
"மல்லல் மூதூர் வயவேந்தே"  இச்சொல்லில் மல்லல் என்ற சொல்லின் பொருள்  *
1 point
பொருத்துக :
1. தண்ணீர்  தண்ணீர் - அ.வைரமுத்து

2. தண்ணீர் தேசம் - ஆ.இறையன்பு

3. வாய்க்கால் மீன்கள் - இ. மா கிருஷ்ணன்

4.மழைக்காலமும் குயிலோசையும் - ஈ. கோமல் சுவாமிநாதன் 
*
1 point
" எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு,
 கவிழ்ந்தது மருப்பு,  கலங்கினர் பலர்" என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் 
*
1 point
பரப்புமின் என்பதில் " மின் " என்பதன் இலக்கண குறிப்பு  *
1 point
" தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்"  என்ற நூலின் ஆசிரியர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.

2. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.

3.திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

4. ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
*
1 point
"நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கு ஒரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்களை வெளித்தள்ளும் இயந்திரத்தில் இருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட் இங்கே பணம் " என்று கூறியவர் *
1 point
பின்வரும் சொல்லிற்கு இலக்கணக்குறிப்பு தருக:

" சொன்னோர் "
*
1 point
கவிஞர் வைரமுத்து "கள்ளிக்காட்டு இதிகாசம்"  புதினத்திற்காக  ________ ஆம் ஆண்டு சாகித்திய அகடமி விருது பெற்றார். *
1 point
இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் மற்றும் முதல் தமிழர் என்னும் சிறப்பு கூறியவர்  *
1 point
பின்வரும் வார்த்தைக்கு இலக்கண குறிப்பு தருக.
" வில்வாள்"
*
1 point
15 ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கு தமது கவிதைகளை எழுதி அனுப்பியவர்  *
1 point
_________ ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. *
1 point
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளில் மாறுபட்டதை தேர்ந்தெடு.

1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

2. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு,,,,

3.இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.

4. இளைஞர்களை பிறர்க்கறிய பேரு பெற்ற நாட்டில் பிறக்கும் பெயர் பெற்றிருக்கிறீர்கள்.
*
1 point
உலகின் மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்பது  *
1 point
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர்  *
1 point
மாறுபட்டு உள்ள குழுவினை கண்டறிக.
அ. கலைக்கூடம்,  திரையரங்கம்,  ஆடுகளம், அருங்காட்சியகம்.

ஆ. கடி, உறு,கூர், கழி

இ. வினவினான்,செப்பினான், உரைத்தான்,  பகன்றான்

ஈ. இன்,  கூட,  கிரு,  அம்பு 
*
1 point
" முதல் ஆசிரியர் " என்ற நூலின் ஆசிரியர் *
1 point
பொருத்துக:
1. சமூக சீர்திருத்தவாதி- அ.  Sentence

2. தன்னார்வலர் - ஆ. Saline soil

3. களர்நிலம் - இ.  Volunteer

4.சொற்றொடர் - ஈ. Social reformer
*
1 point
பின்வரும் சொல்லின் பொருள் தருக :
" மைவனம் "
*
1 point
" ராவண காவியம் காலத்தின் விளைவு,  ஆராய்ச்சியின் அறிகுறி,  புரட்சிப்பொறி,  உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்"  என்று கூறியவர் *
1 point
பொருத்துக:
1. எடுத்துக்கோடு- அ. இரண்டாம் வேற்றுமை தொகை

2. கரைபொரு- ஆ. ஆறாம் வேற்றுமைத்தொகை

3. மரைமுகம்- இ.வினைத்தொகை

4. வருமலை- ஈ.உவமைத்தொகை 
*
1 point
செய்தி என்னும் சிறுகதை  _________´ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. *
1 point
பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தேர்வு செய்க.
1. நாக்கு,வகுப்பு =  வன்தொடர்க் குற்றியலுகரம்

2.நெஞ்சு, இரும்பு = மென் தொடர் குற்றியலுகரம்

3.முதுகு, வரலாறு = உயிர் தொடர் குற்றியலுகரம்

4. காது, அஃது=  நெடில் தொடர் குற்றியலுகரம் 
*
1 point
" புணர்ச்சி"  என்பதை குறிக்கும் கலைச்சொல்  *
1 point
"கிருபானந்தவாரியார்"  எழுதிய நூலினை தேர்வு செய்க *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் தந்தை பெரியார்.

2. 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

3. தந்தை பெரியார் நடத்திய இதழ்கள் குடியரசு, விடுதலை, உண்மை,  ரிவோல்ட் ( ஆங்கில இதழ்) ஆகியவை ஆகும்.
*
1 point
"நேதாஜி தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறுகிறார்"  என்று கூறியவர் *
1 point
இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர்____________ ஆவார். *
1 point
" அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்"  என்னும் வாக்கியத்தின் இலக்கணக்குறிப்பு *
1 point
" கயலிடைச் செங்கண் கருவரால் வாளை
கரைவளர் தென்னையில் பாய"  என்ற வரியினை கூறியவர் 
*
1 point
இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல் ) என்ற நூலின் ஆசிரியர்  *
1 point
27.06.1970 யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு __________ ஐ தெற்கு ஆசியாவின் சாக்கரடீஸ் எனப் பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது. *
1 point
" தொண்டு செய்து பழுத்த பழம்
 தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும் " என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் 
*
1 point
" அஞ்சல் தலைகளின் கதை"  என்ற நூலினை மொழிபெயர்த்தவர்  *
1 point
கல்யாண்ஜி "ஒரு சிறு இசை " என்ற சிறுகதை தொகுப்பிற்காக ________ ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார். *
1 point
" வாடாமல்லி,  பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை ____________  இன் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் ஆகும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy