8மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 04
NAME *
DISTRICT *
மூதுரை என்னும் சொல்லின் பொருள் என்ன? 
1 point
Clear selection
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது என்றும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்றும் பாடியவர்
1 point
Clear selection
நூலக விதிகளை உருவாக்கியவர்
1 point
Clear selection
செயற்கை மரம் எந்த தளத்தில் அமைந்துள்ளது? 
1 point
Clear selection
நடமாடும் நூலகம் என்ற திட்டத்தை தொடங்கிய அரசு
1 point
Clear selection
பொருத்துக:
மாற்றார் - அ. வழி
தூற்றும்படி - ஆ. மற்றவர்
வற்றாமல் - இ. இகழும்படி
நெறி - ஈ. அழியாமல்


1 point
Clear selection
பிறருடன் …………. வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும் என்று பாடல் ஆசிரியர் கல்யாண சுந்தரம் வலியுறுத்துவது எது?



1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்

1 point
Clear selection
 ____தான் மனிதனை உயர்த்துகிறது என்று மூதுரை அறிவுறுத்துகிறது
1 point
Clear selection
மூதுரை என்ற சொல்லை___ என பிரிக்கலாம்
1 point
Clear selection
ஔவையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது எது? 
1 point
Clear selection
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் ஔவையார் உடன் தொடர்பில்லாத சொற்றொடர் எது? 
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் எது? 
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறப்பு பெயர் எது? 
1 point
Clear selection
கொன்றை வேந்தன், நல்வழி நூலின் ஆசிரியர் ___


1 point
Clear selection
குழந்தைகள் பள்ளியில் ஏற்றுத்தாழ்வின்றி படிக்க காமராஜர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்
1 point
Clear selection
காமராசருக்கு நடுவண் அரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு? 
1 point
Clear selection
காமராசரின் சிறப்பு பெயர்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
காமராசரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
காமராசருக்கு மணிமண்டபம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
காமராசர் முதல்வராக பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த____ தொடக்கப் பள்ளிகளை உடனடியாக திறக்க ஆணையிட்டார்
1 point
Clear selection
காமராசர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசிய கண்டத்திலேயே___ பெரிய நூலகம்
1 point
Clear selection
மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?


1 point
Clear selection
பின்வருவனற்றுள் தவறானது எது?

    
1 point
Clear selection
’இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection
அண்ணா நூலகத்தின் நிர்வாக பிரிவு எந்த தளத்தில் அமைந்துள்ளது?

1 point
Clear selection
………………………… எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

1 point
Clear selection
குறில் நெடில் இல்லாத ஒள என்னும் எழுத்துக்கு …………… என்பது அதன் இன எழுத்தாகும்.

1 point
Clear selection
"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் ஓலைச்சுவடிகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன? 
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகள் கொண்டது? 
1 point
Clear selection
குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக செயற்கை மரம் அமைக்கப்பட்டுள்ள தளம்
1 point
Clear selection
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல்? 
1 point
Clear selection
'ஐ' என்னும் எழுத்துக்குரிய இன எழுத்து எது? 
1 point
Clear selection
'ஔ' என்னும் எழுத்துக்குரிய இன எழுத்து எது? 
1 point
Clear selection
தமிழ் எழுத்துக்களில் இந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை 
1 point
Clear selection
காமராசரின் பிறந்தநாள் இவ்வாறு கொண்டாடப்படுகிறது
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy