JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணித்தேர்வு-70 (10ஆம் வகுப்பு தமிழ் இயல் 07-09) day -8pm
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்:
*
Your answer
மாவட்டம்:
*
Your answer
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 point
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர்
1 point
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Clear selection
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
1 point
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Clear selection
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……
1 point
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 point
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Clear selection
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………
1 point
அ) சித்திரை
ஆ) ஆனி
இ) ஆடி
ஈ) தை
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 point
அ) தமிழ் ஊழியன்
ஆ) தினமணி
இ) இந்தியா
ஈ) கிராம ஊழியன்
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர்
1 point
அ) மா.பொ .சி
ஆ) கு.ப.ராஜகோபாலன்
இ) சுரதா
ஈ) பாரதிதாசன்
Clear selection
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்…………
1 point
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Clear selection
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
1 point
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 point
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Clear selection
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………
1 point
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Clear selection
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறாத அஃறிணை உயிர் எது?
1 point
கரையான்
காகம்
கழுதை
கட்டெறும்பு
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Clear selection
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………
1 point
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
1 point
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Clear selection
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
1 point
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்)
1 point
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Clear selection
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
1 point
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Clear selection
தீவகம் என்ற சொல்லின் பொருள்
1 point
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Clear selection
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் …………
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Clear selection
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது
1 point
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Clear selection
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………
1 point
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
1 point
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Clear selection
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
1 point
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Clear selection
யாப்பின் உறுப்புகள்…………
1 point
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Clear selection
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………
1 point
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Clear selection
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …
1 point
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Clear selection
வெண்பாவில் அமைந்த நூல்கள்
1 point
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
1 point
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Clear selection
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………
1 point
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Clear selection
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ………
1 point
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Clear selection
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………
1 point
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Clear selection
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல்
1 point
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Clear selection
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது
1 point
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Clear selection
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
1 point
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report