8 மணித்தேர்வு-70 (10ஆம் வகுப்பு தமிழ் இயல் 07-09) day -8pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 point
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் 
1 point
Clear selection
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
1 point
Clear selection
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……
1 point
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………
1 point
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 point
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
1 point
Clear selection
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்…………
1 point
Clear selection
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
1 point
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 point
Clear selection
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………
1 point
Clear selection
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறாத அஃறிணை உயிர் எது? 
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
1 point
Clear selection
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
1 point
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) 
1 point
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
1 point
Clear selection
தீவகம் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் …………
1 point
Clear selection
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது 
1 point
Clear selection
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………
1 point
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
1 point
Clear selection
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
1 point
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
Clear selection
யாப்பின் உறுப்புகள்…………
1 point
Clear selection
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………
1 point
Clear selection
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …
1 point
Clear selection
வெண்பாவில் அமைந்த நூல்கள் 
1 point
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
1 point
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
Clear selection
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………
1 point
Clear selection
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ………
1 point
Clear selection
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………
1 point
Clear selection
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் 
1 point
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
Clear selection
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது
1 point
Clear selection
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report