சந்திரயான் இலவச தேர்வு-10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-07
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
’மெத்த வணிகன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----

1 ポイント
選択を解除
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது ------

1 ポイント
選択を解除
இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம் ---------- .

1 ポイント
選択を解除
சிலப்பதிகாரத்தில் , ' இந்திரவிழா ஊரெடுத்த காதை ' அமைந்துள்ள காண்டம் -----


1 ポイント
選択を解除
சிலப்பதிகாரம் கூறும் வணிக நகரம் -----


1 ポイント
選択を解除
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 ポイント
選択を解除
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 ポイント
選択を解除
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் 
1 ポイント
選択を解除
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
1 ポイント
選択を解除
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……
1 ポイント
選択を解除
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 ポイント
選択を解除
ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் …
1 ポイント
選択を解除
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 ポイント
選択を解除
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 ポイント
選択を解除
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………
1 ポイント
選択を解除
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 ポイント
選択を解除
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
1 ポイント
選択を解除
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்…………
1 ポイント
選択を解除
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
1 ポイント
選択を解除
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………
1 ポイント
選択を解除
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
1 ポイント
選択を解除
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 ポイント
選択を解除
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ……
1 ポイント
選択を解除
‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் …………
1 ポイント
選択を解除
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
1 ポイント
選択を解除
சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
1 ポイント
選択を解除
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 ポイント
選択を解除
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது
1 ポイント
選択を解除
காஞ்சி என்பது ஒரு வகை
1 ポイント
選択を解除
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
1 ポイント
選択を解除
送信
フォームをクリア
Google フォームでパスワードを送信しないでください。
このコンテンツは Google が作成または承認したものではありません。 不正行為の報告 - 利用規約 - プライバシー ポリシー