Gr 8 N.R.C - Online Exam
Sign in to Google to save your progress. Learn more
School Name *
Student Name *
1. “மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம்.” என வேதாகமத்தின் எப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
1 point
Clear selection
2. யாருடைய அன்பை எம் வாழ்வில் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்?
1 point
Clear selection
3. “இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக வாழ்வின் மரத்தை வைத்தார்.” இவ் விடயம் வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நூல்,
1 point
Clear selection
4. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள் எந்த அரசனின் கீழ் இருந்தனர்?
1 point
Clear selection
5. இறைவன் தேர்ந்தெடுத்த இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த நாடு,
1 point
Clear selection
6. இறைவன் தம் ஒரே மகனை இவ்வுலகுக்கு அனுப்பினார் அவர்,
1 point
Clear selection
7. கடவுள் மனித உருவில் வந்தது நாம் யாவரும் எதை உரிமையாக்குவதற்காக?
1 point
Clear selection
திருவிவிலியத்தில் “நல்ல ஆயன் நானே ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்.” என எந்த நற்செய்தியில் குறிப்பிடுகிறது?
1 point
Clear selection
9. திருவிவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் நல்லாயன் யார்?
1 point
Clear selection
10. “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.” என்னும் புதிய கட்டளையைத் தந்தவர்,
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy