பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்_ வரலாறு பாடம்-10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
சமூக அறிவியல் ஆசிரியர் பெயர்  *
1. 1709 இல் தரங்கம்பாடியில் ____ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார். *
1 point
2. 1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை _______ நிறுவினார். *
1 point
3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டது *
1 point
4. அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய _______ நீதிக்கட்சியில் நிறுவப்பட்டது. *
1 point
5. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்டப்மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் *
1 point
6. 1812ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொடக்க கால தமிழ் இலக்கிய நூல் எது? *
1 point
7. தமிழிசை வரலாறு குறித்த நூல் யாரால் வெளியிடப்பட்டது? *
1 point
8. தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர்____ *
1 point
9. ______ சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ஆகும் *
1 point
10. சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report