16. சீதா உட்பட 26 மாணவர்கள் வட்டமாக அமர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் சீதாவிலிருந்து முறையே 1,2,3,1,2,3 எனக் கூறியவாறு வட்டத்தைச் சுற்றி இரு தடவைகள் எண்ணுகின்றனர். இவ்வாறு முதல் சுற்றில் 1 எனிக் கூறி எண்ணும் சீதா இரண்டாம் சுற்றில் எண்ணும் போது கூறும் இலக்கம் யாது? *