8 மணித்தேர்வு  - 8ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
பெயர்: *
மாவட்டம்: *
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
1 point
Clear selection
கொங்கு மண்டலச் சதகம் இயற்றியவர் …
1 point
Clear selection
அயோத்திதாசர் அறிந்திராத மொழி
1 point
Clear selection
அயோத்திதாசர் ஒரு ஆண்டுக்கு பின்னர் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழின் பெயரை ___என மாற்றினார்
1 point
Clear selection
பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் 
1 point
Clear selection
பாவை நோன்பு மேற்கொண்டு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் 
1 point
Clear selection
சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டவர்
1 point
Clear selection
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
1 point
Clear selection
 ஆசிரியப்பா……………… ஓசை உடையது.
1 point
Clear selection
1.தளை ………… வகைப்படும்.
2.தொடை …………. வகைப்படும்.
1 point
Clear selection
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர்
1 point
Clear selection
எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்கண்ணி உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
1 point
Clear selection
உய்ம்மின்-என்பதன் பொருள்
1 point
Clear selection
உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் அஞ்சிப் பறப்பவை... 
1 point
Clear selection
மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ………………….. உண்டு.
1 point
Clear selection
கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டவர் 
1 point
Clear selection
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………..
1 point
Clear selection

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது ………………….  புணர்ச்சி .
1 point
Clear selection
ஊசிகள், குக்கூ , மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட  நூல்களை எழுதியவர்
1 point
Clear selection
எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது? 
1 point
Clear selection
எண்ணுப்பெயர்களில் ………………… ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
1 point
Clear selection
கவிஞர் மீராவின் இயற்பெயர் 
1 point
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
Clear selection
குமரகுருபரரின் காலம் …………நூற்றாண்டு
1 point
Clear selection
வெரீஇ என்பதன் பொருள்
1 point
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
Clear selection
____ஆம் ஆண்டு அம்பேத்கர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
1 point
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
Clear selection
உய்ம்மின்-என்பதன் பொருள்
1 point
Clear selection
மறலி என்பதன் பொருள்
1 point
Clear selection
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
1 point
Clear selection
தகடூர் இன்று ………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……
1 point
Clear selection
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் 
1 point
Clear selection
பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன ………
1 point
Clear selection
பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர் ………
1 point
Clear selection
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ………………
1 point
Clear selection
இயற்கை வாழ்வில்லம் ………
1 point
Clear selection
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் …………………….. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
1 point
Clear selection
‘வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் ……
1 point
Clear selection
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
1 point
Clear selection
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ……
1 point
Clear selection
 "எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!" என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
 "கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து" என்ற பாடல் அடிகள் இடம் பெற்ற செய்யுள் எது? 
1 point
Clear selection
 செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்த புலவர் யார்?
1 point
Clear selection
கன்னட மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு பல நூல்களை மொழிபெயர்த்தவர் *
1 point
பொருத்துக :

1.தடுக்குப்பாய்- a) உட்கார்ந்து உண்ண உதவுவது

2. பந்திப்பாய்- b) உட்காரவும் படுக்கவும் உதவுவது

3. திண்ணை பாய்- c) திருமணத்திற்கு பயன்படுத்துவது

4.பட்டுப்பாய்- d) குழந்தைகளைப் படுக்க வைப்பது
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களில் ஸ என்னும் வட எழுத்து காணப்படுகிறது.


2. மெய்யைக் குறிக்க புள்ளிகள் புள்ளியை பயன்படுத்தப்படவில்லை.


3. பாறைகளில் எழுதுவதற்கு வளைகோடுகள் பயன்படுத்தப்பட்டது. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை காலனா விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்.


2. இவரை தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என போற்றுவர்.


3.1892 ஆம் ஆண்டு  திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை தோற்றுவித்தார்.
*
1 point
பொருத்துக:

1. மூன்றாம் வேற்றுமை- a) ராமனுக்கு தம்பி இலக்குவனன்


2.நான்காம் வேற்றுமை-b) மண்ணால் குதிரை செய்தான்.


3. ஐந்தாம் வேற்றுமை-c) பாரினது தேர்


4.ஆறாம் வேற்றுமை -d)ஏவுதல் கலையில் சிறந்தவன் எக்கலைவன்
*
1 point
பொருத்துக:

1. திருவை - a)கலாமஸ் ரோடாங்

2. டெரகோட்டா -b)கைவினைப் பொருள் செய்தல்

3.கூட்டு மூங்கில் -c)சுடுமண் சிற்பக்கலை

4.பிரம்பு - d)பானை செய்யும் சக்கரம்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உயிர் எழுத்துக்கள் 12ம் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


2. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


3. மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


4.ஆயுத எழுத்து தலையை இடமாக கொண்டு பிறக்கிறது.
*
1 point
"எழுதாத பாடல் " -என்பது எவ்வகை வாக்கியம்? *
1 point
"வரலாறு " என்ற குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவு  *
1 point
" மனிதன் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது" என்று கூறியவர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மக்கள் பணியே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.


2. குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கியவர்.


3. இவர் திருக்குறள் நெறி பரப்புவதை தம் வாழ்நாள் முழுவதும் கடமையாக கொண்டவர்.

4. இவர் அருளோசை அருக அறிவியல் எனும் இதழ்களை நடத்தியுள்ளார்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதிதாசன்.


2. அவர் பெண்ணுரிமைக்காகவும் மண்ணுரிமைக்காகவும் பாடியவர்.


3. இவரை பாவேந்தர் என அழைப்பர்
*
1 point
தமிழ் மக்களிடம் _________ வகையான முரசு வழக்கத்தில் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது  *
1 point
கணினி அறிவியல்,  தத்துவம்,  அரசியல் நூல்கள் போன்றவை அண்ணா நூலகத்தின் _________ தளத்தில் காணப்படுகின்றன. *
1 point
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலை கூடமாக ___________  திகழ்கிறது. *
1 point
2018 ஆம் ஆண்டில் சஞ்சாரம் எனும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் *
1 point
உலக உயிர்கள் எல்லாம் துன்பமின்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் *
1 point
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது,  கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்று கூறியவர் __________ *
1 point
ஜாதவ் பயங்கி பயங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
" புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே" எனும் பாடல் புறநானூறில் __________  ஆவது பாடலாக உள்ளது. *
1 point
"சிறைச்சாலையில் செக்கிழித்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழ் அன்றோ?  கைத்தொல்  உரிய கடும்பணி புரிந்த போது என் கண்ணீரை மாற்றியது கன்னித்தமிழன்ரோ?  "  என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் *
1 point
சுப்ரபாரதிமணியன் நடத்திய இலக்கிய இதழ் _______ *
1 point
ஓவியம் வரைபவர் வேறு பெயர்களில் மாறுபட்டதை தேர்வு செய்க *
1 point
_________ தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. நமது தமிழ் மொழியில் இயல் தமிழ் என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும்.

2. இசைத்தமிழ் என்பது உள்ளத்தை மகிழ்விக்கும்.

3. நாடகத் தமிழ் என்பது உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.
*
1 point
    கூற்று: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் எம்.ஜி. ஆர். காரணம்: பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் எம்.ஜி. ஆர். 
1 point
Clear selection
"கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!"  இப்பாடலடி இடம்பெற்ற நூல்?
1 point
Clear selection
. "குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும்நீ உறங்குதியோ" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
1 point
Clear selection
 மு.மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
1 point
Clear selection
 அம்பேத்கர் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு எப்போது சென்றார்?
1 point
Clear selection
தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு யாரை திரு.வி.க கேட்டுக்கொள்கிறார்.?
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க. 
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்பர்.
1 point
Clear selection
 "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது"  என்ற  தொடரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ளது. இது என்ன பொருளில் வந்துள்ளது.?
1 point
Clear selection
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை - இவ்வரியில் உள்ள புணர்ந்தாரை என்ற சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
 காலத்தை அறிவிக்க பயன்படுத்தப்படும் முரசு வகை?
1 point
Clear selection
 மூவர் தேவாரத்தை தொகுத்தவர்?
1 point
Clear selection
 தொகைநிலைத் தொடரில் பொருந்தாதது எது?
1 point
Clear selection
"தழாஅல்" என்பதன் பொருள் என்ன? 
1 point
Clear selection
செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
1 point
Clear selection
 கூற்றுகளை ஆராய்க. 
1. தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. 
2. சில எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பினும் அளவ மொழிநிலையில் இடம் பெறா. 
3. ஆனால்  நெட்டெழுத்துக்களில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் இல்லை.
1 point
Clear selection
"செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்"  இப்பாடலில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள்?
1 point
Clear selection
 "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் - இதில் தக்கார் என்ற சொல்லின் பொருள்?  
1 point
Clear selection
ஏழ்கடல் _________ தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
*
1 point
"தராசு" என்பது பாரதியார் எழுதிய ____________
1 point
Clear selection
தொல்காப்பியம் எத்தனை இயல்களை கொண்டுள்ளது?
1 point
Clear selection
சரியா தவறா?
" கல்வெட்டுகளில் எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாட்டை குறிக்க புள்ளிகள் பயன்படுத்தப்பட்டன"
1 point
Clear selection
மேல் வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும்
எழுத்து எது ? 
1 point
Clear selection
" கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி " - என்னும் பாடல்
வரி இடம் பெற்ற நூல்?
1 point
Clear selection
மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல்..........
1 point
Clear selection
தவறாக பொருந்தியுள்ளது எது ? 
1 point
Clear selection
" ஆமா " என்பது எதைக் குறிக்கும் ? 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy