பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மக்கள் பணியே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
2. குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கியவர்.
3. இவர் திருக்குறள் நெறி பரப்புவதை தம் வாழ்நாள் முழுவதும் கடமையாக கொண்டவர்.
4. இவர் அருளோசை அருக அறிவியல் எனும் இதழ்களை நடத்தியுள்ளார்.