சந்திரயான் இலவச தேர்வு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
1 point
Clear selection
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
1 point
Clear selection
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
1 point
Clear selection
முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
1 point
Clear selection
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
1 point
Clear selection
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ………
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
1 point
Clear selection
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
1 point
Clear selection
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
‘நசை பெரிது’ – எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?
1 point
Clear selection
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
1 point
Clear selection
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
1 point
Clear selection
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

1 point
Clear selection
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

1 point
Clear selection
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
.
சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?
1 point
Clear selection
அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர்.

1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
‘நசை பெரிது’ பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?
1 point
Clear selection
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?
1 point
Clear selection
புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் …………. ஆகும்.
1 point
Clear selection
பின்வருநிலையின் வகைகள்……
1 point
Clear selection
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அணி………………….
1 point
Clear selection
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
1 point
Clear selection
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy