பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 2021-22 வரலாறு பாடம்-9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? *
1 point
2. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு/அமர்வு எங்கே நடைபெற்றது? *
1 point
3. "அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர் யார்? *
1 point
4. கீழ்காண்பவர்களில் சுயராஜ்ஜியவாதி யார்? *
1 point
5. சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்? *
1 point
6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடைபெற்றது? *
1 point
7. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி_____ ஆவார். *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy