TEST 10 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6
Sign in to Google to save your progress. Learn more
எஞ்சாமை என்ற சொல்லின் பொருள் *
1 point
விளிப்பொருட்களில் வரும் வேற்றுமை எது? *
1 point
கொங்கு மண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர் யார்? *
1 point
"ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்னும் நூலை எழுதியவர் *
1 point
பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்து என்னை நார் நாரா என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
ஒரே பொருளைத் தரும் இணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
1 point
அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் பயின்றுவரும் வேற்றுமை என்ன? *
1 point
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று கூறும் நூல் எது? *
1 point
இரண்டாம் வேற்றுமை உருபு *
1 point
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலிய வற்றின் உறுப்புகளும் மறைந்து வருவதால் அதனை எவ்வாறு அழைப்பர்? *
1 point
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? *
1 point
வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்? *
1 point
இணைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? *
1 point
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? *
1 point
குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்? *
1 point
தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பற்றி போற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களில் எது? *
1 point
"நந்தமிழ் காவியங்களும் ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் பேணுவதை உணர்வீர்" என்று கூறியவர் *
1 point
எந்த வேற்றுமை எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகிறது? *
1 point
வேற்றுமைகளில் எந்த வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது? *
1 point
உறுப்புகளுக்கு பதிலாக மொழிச் சொற்களே வேற்றுமை உருவாக வருவதனை எவ்வாறு அழைப்பர்? *
1 point
ஆயர்களின் இசைத் திறமையை பற்றி கூறும் நூல் எது? *
1 point
நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் யார்? *
1 point
சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது பெற்ற கன்னிவாடி சிவகுமார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்? *
1 point
இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் *
1 point
ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் *
1 point
தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பம் நகரங்கள் என்று கூறியவர் யார்? *
1 point
முற்ற என்ற சொல்லின் பொருள் *
1 point
இடம் காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் எந்த வேற்றுமையின் உருபு இடம்பெறும்? *
1 point
கற்றோர்க்கு கல்வி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
நான்காம் வேற்றுமை உருபு *
1 point
அகம்பாவம் என்ற சொல்லின் பொருள்- *
1 point
நிலைமொழியின் இறுதியில் எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இணைவதை எவ்வாறு கூறுவர்? *
1 point
இளமை விருந்து என்னும் நூலை இயற்றியவர் *
1 point
இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் *
1 point
இரண்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
நான்காம் வேற்றுமை உருபு டன் கூடுதலாக சேர்ந்து வரும் அசை எது? *
1 point
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் என்ற பாடல் இடம்பெற்றுள்ள  நூல் எது? *
1 point
தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது? *
1 point
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளது? *
1 point
உடனிகழ்ச்சிப் பொருளில் எந்த வேற்றுமை வரும் *
1 point
"ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்" என்று கூறியவர் யார்? *
1 point
ஆலங்குடி சோமு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது எது? *
1 point
தொகை தொலைத் தொடர் எத்தனை வகைப்படும்? *
1 point
கார்குழலி கடித்தால் என்பது எந்த தொடராகும்? *
1 point
மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட மாவட்டம் எது? *
1 point
கீழ்கண்டவற்றுள் குமரகுருபரர் இயற்றிய நூல் எது? *
1 point
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்ற கவிதையை எழுதியவர் யார? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy