தினசரி தமிழ் தகுதி தேர்வு-25-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
1 point
Clear selection
சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?
1 point
Clear selection
கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
1 point
Clear selection
‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?
1 point
Clear selection
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?
1 point
Clear selection
‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.
1 point
Clear selection
கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.
1 point
Clear selection
‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
1 point
Clear selection
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy