8 மணித்தேர்வு-04 (6th Tamil Full Test)
Email *
___________ எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வராது. *
1 point
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்ட பெற்றவர் *
1 point
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:
1.மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
2.மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
*
1 point
" நெல்லை கொடுத்து அதற்கு பதிலாக உப்பை பெற்றனர் " என்பது சங்க கால இலக்கியங்களில் காணப்படுகின்ற செய்தி.இது காணப்படும் நூல *
1 point
"மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்? *
1 point
பொருத்துக:
1. புலவர்க்கு -a)பால்
2.அறிவுக்கு -b)வேல்
3.இளமைக்கு -c)நீர்
4.விளைவுக்கு -d)தோள்
*
1 point
தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் *
1 point
" தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடல் என்ற பாடல் வரிகள்" பாரதிதாசன் கவிதைகள்" என்ற நூலில் __________ எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன. *
1 point
வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்? *
1 point
"தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை"  என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் *
1 point
பொருத்துக :
1.பண்டம் - a) Heritage
2.கடற்பயணம்- b)Commodity
3. பாரம்பரியம் - c)Voyage
4. வணிகர்- d) Merchant
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாக காற்று வெளிப்படும் போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.

2. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துக்களும் பிறக்கின்றன.
*
1 point
சுட்டு எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தேர்ந்தெடு: *
1 point
பின்வருவனற்றுள் சரியானது எது/எவை?
i] காமராசர் கருப்பு காந்தி என்று அழைக்கப்படுகிறார்.
ii] காமராசர் பெண்கல்விக்கு வித்திட்டார்.
iii] காமராசர் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
iv] காமராசர் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
*
1 point
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்? *
1 point
நமது இந்திய அரசாங்கம் வேலு நாச்சியாருக்கு தபால் தலை வெளியிட்ட நாள் *
1 point
மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே ………………………, அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் ………………………….., மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் …………………….. ஆகும். *
1 point
வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு *
1 point
'மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளம்படுத்திஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்றபேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான்’ என்ற பாடல் வரிகள் யாருடையது? *
1 point
காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு *
1 point
ஊக்கமது கைவிடேல் என்பது அவ்வையாரின் ஆத்திச்சூடி இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடு *
1 point
முடியரசன் இயற்றிய நூல்களில் மாறுபட்டது *
1 point
பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் ________  நூற்றாண்டை சேர்ந்தவன். *
1 point
கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது? *
1 point
" குளிர்ந்த நீரில் குளித்தால்
 கூந்தல் அடிக்கும் என்று
 வெந்நீரில் குளித்தால்
 மேலே கருக்குமென்று "
 இவ்வடியில் பயின்று வரும் அணி
*
1 point
" கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு " என்ற கூற்று யாருடையது *
1 point
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது? *
1 point
வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த ஆண்டு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க *
1 point
கழுத்தில் சூடுவது *
1 point
தேசிய அறிவியல் நாள் *
1 point
" சுதேசி நவாப் சங்கம் " என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி பதிவு செய்த ஆண்டு *
1 point
டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது? *
1 point
" கடல் நீர் முகந்த காமஞ்சூழ் எழிலி" என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
ஞ வரிசையில் உள்ள எழுத்துக்களில் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை *
1 point
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். இந்த செய்தியினை வேலுநாச்சியாரிடம் கூறியவர் யார்? *
1 point
"பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்"  என்ற வரிகளுக்கு உரிமையானவர் *
1 point
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது? *
1 point
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் *
1 point
"விழும் உடலை எழுப்புதலோ ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா" இது யாருடைய கூற்று *
1 point
இடுகுறி சிறப்புப் பெயரை தேர்ந்தெடு *
1 point
பின்வரும் கூற்றுக்களில் தவறானதை தேர்ந்தெடு *
1 point
மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல்கள் *
1 point
Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன? *
1 point
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் *
1 point
தாழம்பூ எந்த திணைக்குரிய மலர் *
1 point
2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது? *
1 point
பொருத்துக :
அ.பொற்கோட்டு -1.அச்சம் தரும் கடல் ஆ.நாம நீர்-2. பொன்மயமான சிகரத்தில்
இ.கொங்கு -3.ஆணைச் சக்கரம்
ஈ.திகிரி -4.மகரந்தம்
*
1 point
மாவட்டம்: *
கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக _______  நாடுகளில் _________கிலோமீட்டர் தூரம் நடை பயணம் சென்றுள்ளார். *
1 point
கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுவனின் பெயர் என்ன? *
1 point
தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்? *
1 point
ரௌலட் சட்டம் எனும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தபோது சென்னைக்கு வந்த தலைவர் *
1 point
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது? *
1 point
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
1. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
2. ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
3. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
4. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து தவறான கூற்றினை தேர்வு செய்க *
1 point
பொருத்துக:
மேற்கோள்கள்                             நூல்கள்
1] நிலம் தீ நீர் வளி             - அ.கார் நாற்பது
2]  கடல் நீர் முகத்த           - ஆ.தொல்காப்பியம்
3] நெடு வெள்ளூசி              - இ.நற்றிணை
4] கோட்சுறா எறிந்தென  - ஈ.பதிற்றுப்பத்து
*
1 point
வீட்டின் பயன்பாட்டிற்காக பொருட்களை வாங்குபவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்.பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள்,கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

2. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்து செய்தி புறநானூறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட உன்னை புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை எனும் நூலில் காணப்படுகிறது.
*
1 point
2019 ம் ஆண்டிற்கான திருவள்ளுவராண்டை கணக்கிடுக? *
1 point
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த துறைமுகமாகப் ……………………………. விளங்கியது. அவற்றின் வாயிலாக …………………….. பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. …………………………….. பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. *
1 point
பொருத்துக :
1.இயல் தமிழ்-a) உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
2.இசைத்தமிழ் -b)உள்ளத்தை மகிழ்விக்கும்
3.நாடகத் தமிழ்-c) எண்ணத்தை வெளிப்படுத்தும்
*
1 point
”உழைக்கும் போது நீங்கள்புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டது? *
1 point
நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு? *
1 point
மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இலவச கட்டாய கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்.


2. மதிய உணவு மற்றும் சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர்.

3.காமராசர் மாணவர்கள் உயர்கல்வி பெற பல்வேறு கல்லூரிகளை புதிதாக தொடங்கியவர்
*
1 point
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய நகரம் *
1 point
தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்? *
1 point
நூலகத்தில் படித்து தம் வாழ்வு உயர்நிலை அடைந்தவர்களுள் மாறுபட்டவர் *
1 point
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்? *
1 point
வலசை போதலின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது *
1 point
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள இடம் *
1 point
பின்வருவனவற்றுள் சரியான தொடரை தேர்வு செய்க *
1 point
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிப்பெயர்த்தவர் யார்? *
1 point
கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? *
1 point
”அன்பினில் இன்பம் காண்போம்அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்? *
1 point
பெயர்: *
" மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு " இக்குறளில் உள்ள இடைச்சொல்லை தேர்ந்தெடு *
1 point
எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது? *
1 point
பொருத்துக:
1. விடிவெள்ளி - a)பஞ்சு மெத்தை
2. மணல் - b)ஊஞ்சல்
3.புயல் - c)போர்வை
4.பனிமூட்டம் - d)விளக்கு
*
1 point
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய கூற்று *
1 point
" விடியலில் துயில் எழுந்தேன் " என்பது *
1 point
பொருத்துக:
இலக்கண நூல்கள் - அ.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
சங்க இலக்கியம் - ஆ.தொல்காப்பியம், நன்னூல்
அறநூல்கள் - இ. சிலப்பதிகாரம், மணிமேகலை
காப்பியங்கள் - ஈ. நாலடியார், திருக்குறள்
*
1 point
" பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"  என்ற கூற்று யார் யாரிடம் கூறியது? *
1 point
காந்தியடிகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் போது எந்த ஊரில் தங்கினார்? *
1 point
மாமல்லபுர சிற்ப பணி தொடங்கியது முதல்  _______    காலம் வரை நடைபெற்றது. *
1 point
பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது. *
1 point
உலகிலேயே முதல் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு *
1 point
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரப்பியில் உணவிட்ட  பெண் *
1 point
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.
அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!
*
1 point
”மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேலாடை!"  என்ற பாடல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள ‘மெய்’ என்பதன் பொருள்? *
1 point
பெருஞ்சித்திரனார்  இயற்றிய நூல்கள் அல்லாதது................ *
1 point
சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை சிதம்பரனார் எந்த ஆண்டு எந்த மாதம் தொடங்கினார்? *
1 point
மூதுரை என்ற சொல்லுக்கு ____________ என்பது பொருள். *
1 point
பொருத்துக:
1.விழை         - அ.மெலிந்து போதல்
2.இளை          - ஆ.விரும்பு
3.இழை           - இ.புடவை
4.கூறை          - ஈ.நூல் இழை

*
1 point
பொருத்துக:
1. முத்துச்சுடர் போல -a)மாடல்கள்
2.தூய நிறத்தில் - b)தென்றல்
3.சித்தம் மகிழ்ந்திட -c)நிலா ஒளி
4.காணி -d)நில அளவை குறிக்கும் சொல்
*
1 point
பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்வது__________ ஆகும். *
1 point
"சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" இக்குறள் யாரைப் பற்றி குறிப்பிடுகிறது *
1 point
விடுபட்ட சொற்களை கண்டறிக: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் ………………………… …………………………. …………………….. *
1 point
பொருத்துக:
சொல்.                                 இடம்பெற்றுள்ள நூல்
மீன்,செய் - அ. திருக்குறள்,தொல்காப்பியம்
அன்பு, உயிர், மகிழ்ச்சி - ஆ. குறுந்தொகை
ஒழி,முடி - இ. பெரும்பாணாற்றுபடை
பார் - ஈ. தொல்காப்பியம்
*
1 point
தேசிய விநாயகனார் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்க. *
1 point
வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy