REVISION TEST-01
6th Tamil iyal-01-05, 6th science, Aug-2023 current affairs, கூட்டுத் தொடர் வரிசை-WWW.TAMILMADAL.COM
Name: *
District: *
கீழ்காணும் தொடர்களுள் பிழையற்ற தொடரை தேர்ந்தெடு
1 point
Clear selection
கீழ்காணும் தொடர்களுள் பிழையற்ற தொடரை தேர்ந்தெடு
1 point
Clear selection
அகர வரிசைப்படி எழுதுக
1 point
Clear selection
தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதை தொகுப்பை எழுதியவர்
1 point
Clear selection
கால் முளைத்த கதைகள் என்னும் படைப்பை உருவாக்கியவர்
1 point
Clear selection
ஆயிரம் பாவங்கள் செய்ததெல்லாம் ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்று பாடியவர் 
1 point
Clear selection
சந்தி பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க


1 point
Clear selection
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
1 point
Clear selection
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது என்றும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்றும் பாடியவர்
1 point
Clear selection
கூற்று காரணங்களை ஆராய்க... கூற்று-தமிழ் தொன்மைமிக்க மூத்த மொழி ஆகும்
காரணம்-இலக்கியங்கள் தோன்றிய பிறகே அவற்றிற்கு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
1 point
Clear selection
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆற்றிய பணி? 
1 point
Clear selection
அஃறிணை என்பதன் பொருள்
1 point
Clear selection
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.

    அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
    ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!

1 point
Clear selection
தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
1 point
Clear selection
பொருத்துக: 
மேற்கோள்கள் & நூல்கள் 
1] நிலம் தீ நீர் வளி - அ.கார் நாற்பது 
2] கடல் நீர் முகத்த -ஆ.தொல்காப்பியம் 
3] நெடு வெள்ளூசி - இ.நற்றிணை 4] கோட்சுறா எறிந்தென -ஈ.பதிற்றுப்பத்து


1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது
2.சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
3.மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து முதலெழுத்து வகையை சார்ந்தது
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.


1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
Clear selection
பின்வரும் எந்த மாநிலங்களில் அறுவடை திருநாள் உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது? 
1 point
Clear selection
மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
உள்ளப்பூட்டு என்பதன் பொருள்
1 point
Clear selection
நடமாடும் நூலகம் என்ற திட்டத்தை தொடங்கிய அரசு
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறப்பு பெயர் எது? 
1 point
Clear selection
காமராசரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
தமிழ் எழுத்துக்களில் இந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை 
1 point
Clear selection
 
“மன்னன்“ சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயா்--------


1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு

1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
சூழ்நிலைகளை உணர்வதற்காக தானியங்களில் பொருத்தப்படும் சிறப்பு கருவியின் பெயர் என்ன?


1 point
Clear selection
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?

1 point
Clear selection
நொ என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது? 
1 point
Clear selection
"அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர்
1 point
Clear selection
பின்வரும் வார்த்தைகளில் பிறமொழி சொல்லை தேர்ந்தெடு
1 point
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy