TNPSC Group 4 - Previous Year Question -2019
General Tamil & General Studies
Sign in to Google to save your progress. Learn more
Name *
District: *
51. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
1 point
Clear selection
52. " அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
1 point
Clear selection
53. குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?
1 point
Clear selection
54.துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
1 point
Clear selection
55. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
1 point
Clear selection
56. பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
1 point
Clear selection
57. கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______________ ஆகும்.
1 point
Clear selection
58. பொருட்பாலின் இயல்கள்
1 point
Clear selection
59. வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
1 point
Clear selection
60. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
1 point
Clear selection
61. தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களின் கூறினார் - பொருத்தமான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
62. பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் 
1 point
Clear selection
63. அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
1 point
Clear selection
64. வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
1 point
Clear selection
65. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் 
1 point
Clear selection
66. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
1 point
Clear selection
67. சொல்லுக்கேற்ற பொருளறிக:
      (A) வலிமை - திண்மை
      (B) நாண்- தன்னைக்குறிப்பது
      (C) கான் - பார்
      (D) துணி - துன்பம்
1 point
Clear selection
68. சரியான இணையைத் தேர்ந்தெடு
      (A) மான் - வேதம்
      (B) தாமரை - புலன்
      (C) வேதம் - இயல்பு
      (D) யானை - மறைத்தல்
1 point
Clear selection
69. ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
1 point
Clear selection
70. "மா" ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
1 point
Clear selection
71. பாகற்காய் - பிரித்தெழுதுக
      (A) பாகு + அல் + காய் 
      (B) பாகு + அற்காய் 
      (C) பாகற் + காய் 
      (D) பாகு + கல் + காய்

1 point
Clear selection
72. பைந்நிணம் - பிரித்தெழுதுக
1 point
Clear selection
73. " திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் 
1 point
Clear selection
74. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்  கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல எது?
1 point
Clear selection
75.  தவறான இணை எது?
      (A)  மணத்தக்காளி - வாய்ப்புண்
      (B) முசுமுசுக்கை வேர் - இருமல்
      (C) அகத்திக் கீரை - கண்நோய்
      (D) வேப்பங்கொழுந்து - மார்புச்சளி

1 point
Clear selection
76. பொருந்தாத இணை எது?
      (A)  மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
      (B) கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
      (C) வடமலையில் இருந்து வந்தது - கறி(மிளகு)
      (D) தென்கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
1 point
Clear selection
77. அகர வரிசைப்படுத்துக
1 point
Clear selection
78. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
1 point
Clear selection
79. காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
1 point
Clear selection
80. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
1 point
Clear selection
81. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் 'தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டது
1 point
Clear selection
82. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
1 point
Clear selection
83. 'தபோலி' என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
1 point
Clear selection
84. பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
1 point
Clear selection
85. ''தமிழே மிகவும் பண்பட்ட மொழி" என்று பாராட்டியவர் யார்?
1 point
Clear selection
86. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்றவர் யார்?
1 point
Clear selection
87. விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
1 point
Clear selection
88. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
89. "எழுத்து"  இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் 
1 point
Clear selection
90. வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞன் யார்?
1 point
Clear selection
91. "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
92. "தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
1 point
Clear selection
93. " வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
1 point
Clear selection
94. இளங்கோவடிகள், " தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
1 point
Clear selection
95. வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
96. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
97. ' காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர் ___________________
1 point
Clear selection
98. கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
1 point
Clear selection
99. "நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே" - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் 
1 point
Clear selection
100. அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy