கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை …………….
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப்பொருள்கள்
1 point
Clear selection
‘உழவர் உலகிற்கு அச்சாணி’ எனக் கூறியவர் ………
1 point
Clear selection
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனப் போற்றியவர்………
1 point
Clear selection
மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது ………
1 point
Clear selection
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மரம் எது?
1 point
Clear selection
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
1 point
Clear selection
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்