1. நூறு பாடல்களைக் கொண்ட நூலின் தொகுப்பின் பெயர் என்ன?
2. கீழ்க்கண்ட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்தது எது?
3. மார்கழி, தை ஆகிய இரண்டும் ___________ காலத்திற்குரியன
4. சீறாப்புராணம் _________காண்டங்களை உடையது
5. ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் நூலின் பெயர் என்ன?
6.'குற்றியலுகரம்' பிரித்து எழுதுக
7. "உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"- இக்குறளில் பயின்று வரும் அணி
8. இவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தெரிவு செய்க.
9. வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம் - என்று பாடியவர்
10. "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்" என்ற அடியில் உள்ள உல்குபொருள் என்ற சொல்லின் பொருள் யாது?
11. "கோயம்புத்தூர்" என்பது சிதைந்து "கோவை" என அழைப்பது
12.குலசேகர ஆழ்வார் பாடல் __________ தொகுப்பில் உள்ளது
13.குழந்தை இலக்கியம் என்னும் பாடல் தொகுப்பின் ஆசிரியர்
14. பொருளிலக்கணம் __________ வகைப்படும்
15. கேழல் என்பதன் பொருள்
16.'யா' மரம் என்பன எந்த நிலத்தில் வளரும்?
17. பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க கூறிய பூ
18. மொழிகள் வகைப்படும்
19. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர்
20. தமிழ் எண்களை கூட்டு க+உ =
21. சரயு நதி தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது
22. ‘ஆயம்’ என்பதன் பொருள் யாது?
23.வேதாந்த பாஸ்கர் எனப் பாராட்டப் பெற்றவர்
24.முதுமொழிக்காஞ்சி __________ நூல் வகையை சார்ந்தது
25. ஜி யு போப் தன்னுடைய ___________ அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்
26. ‘கன்னித்தமிழ் எனக்கு வேணுமேயடா ,உயிர் கம்பன் கவி எனக்கு வேணுமேயடா’ என பாடியவர்
27. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற காரணமானவர்
28. பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர்
29. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றவர்
30. பொருத்துக
நேர் நேர் - 1.தேமா
நிரை நேர் - 2.புளிமா
நிரை நிரை - 3.கூவிளம்
நேர் நிரை - 4.கருவிளம்
31. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி எனக் கூறும் நூல்
32.உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
33. வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர்
34. 'Flash News' என்பதன் தமிழாக்கம்
35. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்
36.பொருத்துக
சேரநாடு - 1. வேழமுடைத்து
பாண்டியநாடு - 2.முத்துடைத்து
சோழ நாடு - 3.சோறுடைத்து
தொண்டைநாடு - 4. சான்றோருடைத்து
37. வேற்றுமை எத்தனை வகைப்படும்
38. இராசதண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர்
39. சரியான ஒலி மரபுத் தொடரை தேர்வுசெய்க
40. இன்றைய மதுரையில் __________ தமிழ்ச் சங்கம் இருந்தது.
41. 'முயற்சி திருவினையாக்கும்' எனக் கூறியவர்
42.'இளமையில் கல்' என்பது யாருடைய கூற்று?
43. அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?
44. நாளிகேரம் என்பதன் பொருள் யாது?
45.நெடுநீர் பிரித்துஎழுதுக
46.உவமை,உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு
47. "வளையல்" இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது?
48. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
49. பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறியவர்
50. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
51. இளங்கோவின் காவிய பெண்மணி
52. கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர்
53. தொலைவில் உள்ளது பசுவோ? எருதோ? என வினவுவது
54.நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது?
55. திரிகடுகத்தை இயற்றியவர்
56. கலம்பக உறுப்புகள்
57. பிரித்துஎழுதுக. வெண் குடை
58.மகரயாழ் என்றால் என்ன? எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
59. சரியான பொருள்களுடன் பொருத்துக
1) மதுகரம் - அ.பெண் யானை
2)புரை - ஆ.கூந்தல்
3)குழல் - இ.தேன்
4)பிடி - ஈ.குற்றம்
60. இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள்
61.'கந்தர் கலிவெண்பா' இயற்றியவர்
62. தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக
63. கம்பரை புரந்த வள்ளல்
64. சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்
65. சோழர்களின் சின்னம்
66. கலம்பக உறுப்புகள்
67. சேர மன்னரின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம்
68. கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர்
69. ஆண் மான் என்னும் பொருள் தரும் சொல்
70. பெண்மையைப் போற்றும் பெருங்காப்பியம்
71. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் நூல்
72. புரட்சிக் கவிஞர் என மக்களால் போற்றப்பட்டவர்
73. பகுபதத்தில் அவசியமாக அமைந்திருக்க வேண்டிய உறுப்புகள்
74.மலையும் மலைசார்ந்த நிலப் பகுதி
75. சோழ மன்னர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் எது?
76. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற அடி இடம் பெற்ற நூலின் பெயர்
77. 'திரிகடுகம்' என்னும் நூலை இயற்றியவர் யார்?
78. இராமலிங்க அடிகள் பாடிய பாடல் தொகுப்பின் பெயர்
79. கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர் யார்?
80. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்