JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TEST 31 BY CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST
{ 16/012022} தேர்வில் வெற்றி பெற உதவும் முக்கிய வினா விடை தினமும் இலவச பயிற்சி
8 ஆம் வகுப்பு தமிழ் 2 ஆம் பருவம்.
விடை கீழே லிங்க்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
*
சிலப்பதிகாரம்
நான்மணிக்கடிகை
நாலடியார்
குமரகுருபரர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
*
ஆறாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
பதினேழாம் நூற்றாண்டு
நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் யார்?
*
கம்பர்
கபிலர்
குமரகுருபரர்
கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
நீதிநெறி விளக்கம்
திரிகடுகம்
நான்மணிக்கடிகை
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளது?
*
102 வெண்பாக்கள்
103 வெண்பாக்கள்
107 வெண்பாக்கள்
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு என்னும் கவிதையை எழுதியவர் யார்?
ஆலங்குடி சோமு
வண்ணதாசன்
முடியரசன்
Clear selection
அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் என்ன?
*
செருக்கு
பிடிவாதம்
துன்பம்
ஆலங்குடி சோமு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது எது?
*
கலைமாமணி விருது
தமிழ்த்தாய் விருது
சொல்லின் செல்வர் விருது
இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார்?
*
விஜயலட்சுமி பண்டிட்
அன்னிபெசன்ட் அம்மையார்
மரியா
ஏனென்று கல்வி சிலர் எழுதும் பேசும் இயல் என்று கல்வி பலர் கெட்டா தென்னும் என்று கூறியவர் யார்?
*
குலோத்துங்கன்
உக்கிர பெருவழுதி
கம்பர்
இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது?
*
பெரியபுராணம்
கம்பராமாயணம்
சீறாப்புராணம்
இளமை விருந்து எனும் நூலை இயற்றியவர் யார்
*
திரு.வி.க
தேசிக விநாயகம் பிள்ளை
சுப்ரமணிய பாரதியார்
இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*
கம்பராமாயணம்
புறநானூறு
நீலகேசி
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*
பத்துப்பாட்டு
கலித்தொகை
அகநானூறு
ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் யார்?
*
குப்புசாமி
கந்தசாமி
செல்லச்சாமி
இரண்டாம் வேற்றுமை உருபு எது?
*
ஐ
ஆல்
கு
வேற்றுமை களில் எந்த வேற்றுமைகளுக்கு உறுப்புகள் கிடையாது?
*
முதலாம் வேற்றுமை மற்றும் எட்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை மற்றும் ஏழாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை மற்றும் ஆறாம் வேற்றுமை
உடனிகழ்ச்சி பொருள்களில் எந்த வேற்றுமை வரும்?
*
மூன்றாம் வேற்றுமை
வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பம் முகங்கள் என்று கூறியவர் யார்?
*
திரு.வி.க
பாரதிதாசன்
தேசிக விநாயகம் பிள்ளை
விளிப் பொருட்களில் வரும் வேற்றுமை எது?
*
எட்டாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
இடம் காலம் ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் எந்த வேற்றுமையுருபு இடம்பெறும்?
*
ஏழாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
வேற்றுமை உருபுகள் எத்தனை
*
8
7
ஆறு
எந்த வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
*
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
அறத்தான் வருவதே இன்பம் இதில் வேற்றுமை என்ன?
*
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக சேர்ந்து வரும் அசை எது?
*
ஆக
ஆன்
இன்
உறவுக்கு பதிலாக முழு சொற்களை வேற்றுமை உருவாக வருவதனை எவ்வாறு அழைக்கிறோம்?
*
சொல்லுருபுகள்
வேற்றுமை உருபுகள்
வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
செயப்படுபொருள் வேற்றுமை
விளி வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமையின் உருபு என்ன?
*
கு
ஆல்
இன்
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து வருமானால் அதனை எவ்வாறு கூறுகிறோம்?
*
தொகைநிலைத் தொடர்
தொகாநிலைத் தொடர்
வேற்றுமை உருபுகள்
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
*
9
8
7
கார்குழலி படித்தால் என்பது எந்த தொடராகும்?
*
எழுவாய்த் தொடர்
விளித்தொடர்
வினைமுற்றுத் தொடர்
இணைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
*
3
4
5
ஒரே பொருளைத் தரும் இணை எவ்வாறு அழைக்கப்படும்?
*
நேரிணை
எதிரிணை
செறியிணை
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று கூறும் நூல் எது?
*
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
ஆயர்களின் இசைத் திறமை பற்றி கூறும் நூல் எது?
*
திருப்பதிகம்
திருப்புகழ்
திருவாசகம்
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
*
3
4
5
தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் போற்றிப் பாடும் சிற்றிலக்கியம் எது?
*
கலிங்கத்துப் பரணி
இரணியவதைப் பரணி
கொப்பத்துப் பரணி
நிலைமொழி இறுதி எழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் இணைவதை -
*
புணர்ச்சி
அணி
அசை
தம்பிரான் தோழர்
*
சுந்தரர்
திருநாவுக்கரசர்
அப்பர்
தேவாரத்தை தொகுத்தவர்
*
நம்பியாண்டார் நம்பி
இடையன் நெடுங்கீரனார்
அடைநெடுங்கல்வியாரார்
பதிகம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
*
10
8
7
கனகச்சுவை பிரித்து எழுதுக
*
கனகம்+சுவை
கன+சுவை
கனக+சுவை
தேவாரம் எனும் நூலை இயற்றியவர் யார்
*
சுந்தரர்
சம்பந்தர்
திருநாவுக்கரசர்
பண் என்ற சொல்லின் பொருள்
*
இசை
நாடகம்
நடனம்
இறைவனுக்கு சூட்டப்பட்ட மாலை என அழைக்கப்படுவது எந்த நூல்?
*
தேவாரம்
திருக்குறள்
திருப்புகழ்
பழந்தமிழ் நாட்டில் முரசு எத்தனை வகைப்படும்?
*
3
4
5
விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட கருவி எது?
*
தோல் கருவிகள்
காற்று கருவிகள்
நரம்புக் கருவிகள்
இலக்கியங்களில் எந்த இசைக்கருவியை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனார்?
*
சங்கு
கடம்
முகவீணை
இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
*
4
5
6
தமிழ் மக்களிடம் எத்தனை வகை முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது?
*
36
32
33
தமிழர்கள் போர்த்துணையாக கொண்ட கருவிகளில் முதன்மை எது?
*
முரசு
சங்கு
உறுமி
குழல் இனிது யாழ் இனிது என குழந்தைப் பற்றி கூறும் நூல் எது?
*
திருக்குறள்
திரிகடுகம்
திணை மாலை 150
எஞ்சாமை -பொருள்
*
குறைவின்றி
நிறைவின்றி
தவமின்றி
பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்து என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
தகடூர் யாத்திரை
அமுதசாகரம்
வீரசோழியம்
அக்களத்து என்னும் சொல்லை பிரித்து எழுதுக
*
அ+களம்
அக்கம்+களம்
அந்த+களம்
தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
தர்மபுரி
தஞ்சாவூர்
திருச்சி
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது?
*
கோவை
திருச்சி
ஈரோடு
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் யார்?
*
ஔவையார்
கபிலர்
இளங்கோவடிகள்
இந்தியாவில் எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது?
*
சேலம்
மதுரை
வேலூர்
வஞ்சி மாநகரம் என்று சிறப்பு பெயர் எந்த மாவட்டம் என அழைக்கப்படுகிறது?
*
கரூர்
காசி
காஞ்சிபுரம்
சீரங்கராயன் சிவகுமார் எந்த மாவட்டத்தினை சார்ந்தவர்?
*
திருப்பூர்
திருச்சி
திருநெல்வேலி
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms