6 ஆம் தமிழ் வகுப்பு இயல்-02-TAMILMADAL.COM
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது
2.சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
3.மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து முதலெழுத்து வகையை சார்ந்தது
1 point
Clear selection
_____ தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். 
1 point
Clear selection
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு - இந்த சொற்களில் ___
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
காணி என்பது ___ அளவைக் குறிக்கும் சொல். 
1 point
Clear selection
‘சித்தம்’ என்பதன் பொருள் 
1 point
Clear selection
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ………………
1 point
Clear selection
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது எது? 
1 point
Clear selection
சிட்டுக்குருவி பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க..
 1.பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
2.சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.
3.சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
1 point
Clear selection
வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……….தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….
1 point
Clear selection
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பெயர்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? 
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
திகிரி என்பதன் பொருள்
1 point
Clear selection
சிலப்பதிகார காப்பியம்___,___&___ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.
1 point
Clear selection
மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக எத்தனை நாட்கள் சாண்டியாகோ உடன் கடலுக்கு சென்றான்? 
1 point
Clear selection
சாண்டியாகோவிற்கு எத்தனையாவது நாள் மீன் கிடைத்தது? 
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்பது ஒரு
1 point
Clear selection
வரும் வண்டி என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy