தினசரி தமிழ் தகுதி தேர்வு-11-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று கூறுவது
1 point
Clear selection
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் …
1 point
Clear selection
கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை, ‘ஓதற் பிரிவு’ எனக் கூறும் நூல்………
1 point
Clear selection
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும்பள்ளி’ எனக் கூறியது ……
1 point
Clear selection
‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை…
1 point
Clear selection
‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்………
1 point
Clear selection
'பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் …………
1 point
Clear selection
9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்…………….
1 point
Clear selection
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்………..
1 point
Clear selection
தொல்காப்பியத்தின் ஒவ்வோர் அதிகாரமும், ………………. இயல்களைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy