8மணி இலவச தேர்வு தொகுப்பு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
‘இசை’ என்பதன் பொருள் ……
1 point
Clear selection
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………
1 point
Clear selection
யாருடைய எழுத்து சீர்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது?

1 point
Clear selection
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

1 point
Clear selection
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்னும் வரிகள் இடம் பெற்ற நூல் எது?



1 point
Clear selection
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
தேவ நேயம் என்னும் நூலை தொகுத்தவர் யார்?

1 point
Clear selection
முதலாம் இராசராச சோழனின் காலத்தில் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்து காணப்பட்டது. எந்த நூற்றாண்டு?

1 point
Clear selection
செந்தமிழே செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி இது யாருடைய கூற்று?

1 point
Clear selection
மொழியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

1 point
Clear selection
எழுத்துகளை அழகுபடுத்த எந்த கோடு பயன்படுத்தப்படுகிறது?

1 point
Clear selection
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ………………
1 point
Clear selection
‘எ’ என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என சீர்திருத்தம் செய்தவர் ……
1 point
Clear selection
இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் ………
1 point
Clear selection
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ……
1 point
Clear selection
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ____ எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ___ ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
1 point
Clear selection
எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.
1 point
Clear selection
உயிரெழுத்துகளின் பிறப்பிடம் ……………
1 point
Clear selection
மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ……………
1 point
Clear selection
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து 
1 point
Clear selection
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள் ……
1 point
Clear selection
நாவின் இடை, அண்ணத்தின் இடையில் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள்
1 point
Clear selection
………………. நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே.
1 point
Clear selection
வானமளந்தது அனைத்தும் அளந்திடு …………………….. வாழியவே.
1 point
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
Clear selection
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
1 point
Clear selection
‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………
1 point
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
Clear selection
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ……………………. கூறுகிறது.
1 point
Clear selection
தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்?

1 point
Clear selection
தொல்காப்பியத்தின ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

1 point
Clear selection
முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே! எழில்மகவே! எந்தம் உயிர் – என்று தமிழ்மொழியை வாழ்த்தி பாடியவர்?

1 point
Clear selection
கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

1 point
Clear selection
இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறும் தொல்காப்பியத்தின் மரபியல் எந்த அதிகாரத்தில் உள்ளது?

1 point
Clear selection
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் …………………. ஆகும்.
1 point
Clear selection
…………………… கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy