21. “நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும் போது எவ்வாறு ஆற்றின் கரையானது
உங்களுக்குப் பின்புறம் எதிர்த்திசையில்
செல்வதுபோலத் தோன்றுகிறதோ, அதைப்போல, வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும்போது அவை கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும்” என்று அனுமானித்தவர் யார்?