நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்
1 point
Clear selection
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர்
1 point
Clear selection
ஜென் என்பது____ மொழி சொல்லாகும்
1 point
Clear selection
ஜென் என்ற சொல்லுக்கு____ என்று பெயர்
1 point
Clear selection
ஏகதேசம் என்பதன் பொருள்
1 point
Clear selection
தகுந்த தமிழ்ச் சொல் தருக- Reciprocity
1 point
Clear selection
நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்
1 point
Clear selection
அன்பை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
Clear selection
பூமியை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
Clear selection
____கடலை நெய்யாகவும், ____ ஆர்வத்தை நெய்யாகவும் பாடியுள்ளார்.
1 point
Clear selection
முனைப்பாடியார் வாழ்ந்த காலம்
1 point
Clear selection
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?
1 point
Clear selection
முனைப்பாடியார் விளைநிலம் என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
Clear selection
முனைப்பாடியார் வித்து என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
Clear selection
முனைப்பாடியார் ___ என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
1 point
Clear selection
மக்கள் பணியை இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர்
1 point
Clear selection
செல்வத்துப் பயனே ஈதல் என்று பாடிய நூல்
1 point
Clear selection
செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு
1 point
Clear selection
உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது
1 point
Clear selection
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது
1 point
Clear selection
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே- என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
………….. ஒரு நாட்டின் அரணன்று
1 point
Clear selection
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 point
Clear selection
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
1 point
Clear selection
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………….
1 point
Clear selection
“ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
Clear selection
“பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
Clear selection
திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?
1 point
Clear selection
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?
1 point
Clear selection
“அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?
அயலவர் உண்ணாது இருக்கும்போது, நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று, முறையும் அன்று அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இவ்வாறு கூறியவர் யார்?
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்ற இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி
2.உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் பின்னும் உவகை முன்னுமாக அமையும்