CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
6 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
Sign in to Google to save your progress. Learn more
அன்பு எனும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது? *
1 point
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது என்று கூறியவர் யார்? *
1 point
பறவைகள் பற்றிய படிப்பு *
1 point
கடல் நீர் ஆவியாகி மேகமாக பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் கருத்தை கூறும் சங்க நூல் எது? *
1 point
பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள்- *
1 point
சிட்டுக்குருவிகள் வாழ முடியாத பகுதி எது? *
1 point
பாரதிதாசன் நடத்திய இதழ் *
1 point
பாரதியார் சக்கரவர்த்தினி எனும் இதழ் தொடங்கிய ஆண்டு? *
1 point
கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல? *
1 point
தமிழ்நாடு எனும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது? *
1 point
நாராய் நாராய் செங்கால் நாரை எனும் பாடலை எழுதியவர் யார்? *
1 point
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்? *
1 point
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி என்று பாடியவர் யார்? *
1 point
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
ஒளி தோன்றி வாழ்ந்த அன்னாள் என்று தமிழ் மொழியை வாழ்த்தி பாடியவர் யார்? *
1 point
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் இனிமை வியந்து பாடியவர் யார்? *
1 point
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புதினத்தின் ஆசிரியர் யார்? *
1 point
பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது? *
1 point
அருகு, கோரை ஆகியவற்றின் இலைப்பெயர்கள் என்ன? *
1 point
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என பாடியவர் யார்? *
1 point
வஞ்சி காண்டம் என்பது எத்தனை காதைகளை உடையது? *
1 point
சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற கருத்தை சொன்ன சங்கப் புலவர் யார்? *
1 point
கீழ்க்கண்டவற்றுள் எது தனித்து இயங்காது? *
1 point
உயிரும் மெய்யும் சேர்வதால் தோன்றுபவை- *
1 point
திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல்- *
1 point
உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ள நூல் எது? *
1 point
பாரதியார் பிறந்த ஆண்டு *
1 point
கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழுதி என்று கூறும் நூல் எது? *
1 point
பாரதியார் மறைந்த ஆண்டு *
1 point
அறிவு கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் என்று பாரதிதாசனை புகழ்ந்தவர் யார்? *
1 point
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன ஒரே நூல் எது? *
1 point
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேண்டும் என்று சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய்! என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
தினையளவு போதாச் சிறுபுல் நீர் கண்ட பனையளவு காட்டும் என்று பாடியவர் யார்? *
1 point
1 point
Clear selection
உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது எது? *
1 point
எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா என பாடியவர் யார்? *
1 point
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடைமையை வலியுறுத்தியது எது? *
1 point
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது? *
1 point
பாரதிதாசன் பிறந்த ஆண்டு *
1 point
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது? *
1 point
புரட்சிக்கவி என்று போற்றப்படுபவர் யார்? *
1 point
மீன் என்னும் சொல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு எத்தனை- *
1 point
போர்க்களத்தில் மார்பில் பயன்படுவது இயல்பு வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தயவுசெய்து இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்தவர் யார்? *
1 point
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் என்று கூறிய நூல் எது? *
1 point
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று சந்திரனை போற்றியவர் யார்? *
1 point
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ் தொண்டன் பாரதியார் செய்ததுண்டா? என்று பாரதியாரை போற்றியவர் யார்? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy