UG TRB TAMIL ELIGIBILITY TEST-1
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
1.கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
2 points
Clear selection
2. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
2 points
Clear selection
3. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது. …………… வினா. ‘அதோ அங்கே நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது ………………விடை
2 points
Clear selection
4.சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக

2 points
Clear selection
5. " சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் " இதில் சொல்லேருழவன் ____________ வில்லேருழவன் ____________ *
2 points
6.பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தமிழ் வழி திருமணங்களை நடத்தி வருபவர் இரா. இளங்குமரனார்.

2. உலகத்தமிழ் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் தேவநேய பாவாணர்.

3.கடல் கடந்து முதன்முதலில் அச்சேறிய தமிழ் மொழி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள மலர் ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்.
*
2 points
7.பொருத்துக:
அ. மா - 1.நுழாய்

ஆ.பலா - 2.குரும்பை

இ.வாழை - 3.வடு

ஈ. தென்னை - 4. மூசு

உ.பாக்கு - 5.கச்சல் 
*
2 points
8." கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது"  தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே  _____________ மற்றும் ____________. *
2 points
9.பொருத்துக:

அ. வினைமுற்று - 1.கெடு

ஆ. தொழிற்பெயர் - 2.கட்டு

இ.முதல் நிலை தொழிற்பெயர் - 3.எய்தல்

ஈ.வினையடி - 4.வந்தான் 
*
2 points
10.பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஒன்று மறைந்து வருவது வேற்றுமை தொகை எனப்படும்.

2. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமை தொகை எனப்படும்.

3. "பெரிய மீசை சிரித்தார்" இதில் பெரிய மீசை என்பது பண்புத்தொகை ஆகும்.
*
2 points
11.பொருத்துக:
அ. மாதவம் - 1.கூட்டுநிலைப் பெயரெச்சம்

ஆ.சொல்லத்தக்க செய்தி - 2.உரிச்சொல் தொடர்

இ.வா!  வா! - 3.விழி தொடர்

ஈ நண்பா எழுது - 4.அடுக்குத்தொடர் 
*
2 points
12.பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. " தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் பாரதியார்.

2.பிரான்சு "தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன " என்று கூறியவர் தனிநாயக அடிகள்.

3. டேனிஷ் கிறிஸ்துவ நிறுவனத்தால் தரங்கம்பாடியில் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் அச்சுருவாக்கம் பெற்ற ஆண்டு 1723.
*
2 points
13.பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. பேரரசர்களின் கொடைப்பதிவு பதிற்றுப்பத்து நூலில் காணலாம்.

2. வள்ளலின் பொருள் இரவலரின் பொருள் ;  வள்ளலின் வறுமை இரவலரின் வறுமை எனக் குறிப்பிடுபவர் பெரும்பதுமனார்.

3. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றுபவர் மாங்குடி மருதனார்.
*
2 points
14.சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் சிறுகதை  மற்றும் எழுத்தாளர்களை பொருத்துக:
1. அன்பளிப்பு - அ. கு.அழகிரிசாமி

2. சக்தி வைத்தியம் - ஆ. தி.ஜானகிராமன்

3. மின்சாரப்பூ- இ. பொன்னுசாமி

4. சூடிய பூ சூடேற்க - ஈ.இருக்க நாஞ்சில் நாடன் 
*
2 points
15. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.

2. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.

3.திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

4. ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
*
2 points
16. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.
2 points
Clear selection
17. பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
2 points
Clear selection
18. கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
2 points
Clear selection
19. பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
2 points
Clear selection
20. பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
2 points
Clear selection
21. 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ……………
1 point
Clear selection
22. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
1 point
Clear selection
23. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் எது? *
1 point
24. மொழி முதல் எழுத்துக்கள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களை கவனி.

1. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும்  சொல்லின் முதலில் வரும்.

2. ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.

3. க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாக சொல்லின் முதலில் வரும்.

*
1 point
25. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் ……
1 point
Clear selection
26.மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
1 point
Clear selection
27. 'தா' என்னும் வேர்ச்சொல்லின் உடன்பாட்டு வினை தொடர்
1 point
Clear selection
28. "வன்கண் குடிக்காத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு" இக்குறளிள் ஈற்றுச்சீர் பயின்று வரும் வாய்பாடு _____________
*
1 point
29. " தேனுக்கும் செந்தமிழே நீ கனி!நான் கிளி!
 வேறென்ன வேண்டும் இனி" என்ற பாடல் வரிகளை பாடியவர் 
*
1 point
30. " பாட்டுக்கொரு புலவன் " என்று பாரதியாரை பாராட்டியவர்  _____________ *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy