NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 3
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

1. தென்னிந்திய புதிய அரசுகள் 
பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
படிக்கும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. கீழ்கண்ட யாருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக்கடற்கரையிலும், இலங்கையிலும் சோழர்கள் ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன? *
1 point
2. "கங்கை கொண்டான்" என தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டவர் யார்? *
1 point
3. விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி கீழ்கண்ட யாருடைய காலத்தில் முடிவுக்கு வந்தது  *
1 point
4. கீழ்கண்ட யாருடைய காலத்தில் கீளைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவு தொடங்கியது  *
1 point
5. சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? *
1 point
6. கீழ்கண்ட யார் இன்றைய தமிழகத்தில் பாண்டியர்கள் ஆட்சியை நிறுவினார்? *
1 point
7. குலோத்துங்க சோழன் பற்றிய கீழ்கண்ட தகவல்களில் தவறானது எது?
அ. கீழைச்சாளுக்கிய இளவரசன் ராஜேந்திர சாளுக்கியன் முதலாம் குலோத்துங்கன் என அழைக்கப்பட்டார் 
ஆ. இவர் தேவையற்ற போர்களை தவிர்த்து மக்களிடம் நன்மதிப்பை பெற்றார் 
இ. இலங்கையில் சோழர்களின் பகுதிகளை போர்களின் மூலம் விரிவுபடுத்தினார் 
ஈ. காஞ்சிபுரத்தை பல்லவர்களிடம் இழந்தார் 
*
1 point
8. சோழர்கள் நிர்வாகத்தில் "கூற்றங்கள்" என அழைக்கப்பட்டவை எவை? *
1 point
9. சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகத்தில் "சபையோர்" எனப்பட்டவர்களின் கீழ்கண்ட பணிகளில் தவறானது எது 
அ. பொது நிர்வாகத்தை கவனித்துக்கொண்டனர் 
ஆ. நிதி நிர்வாகத்தை கவனித்துக்கொண்டனர் 
இ. நீதி வழங்குதலை மேற்கொண்டனர் 
ஈ. ஊரின் சார்பாக பேசுபவர்களாக இருந்தனர் 
*
1 point
10. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டின் மூலம் அறிந்து கொள்ளும் செய்தி என்ன  *
1 point
11. சோழர்கள் காலத்தில் சமூகத்தின் இடைமட்டத்தில் இடம் பெற்றவர்கள் யார்?
அ. அடிமை 
ஆ. போர் செய்பவர்கள் 
இ. பணிசெய் மக்கள் 
ஈ. வணிகர்கள் 
*
1 point
12. சோழர்கள் காலத்தில் "உழுகுடி" என்பவர்கள் பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது 
அ. இவர்கள் வேளாளர்களில் ஒரு பிரிவினர் ஆவார்கள் 
ஆ. இவர்கள் நிலங்களின் உடைமையாளர்களாக இருந்தனர் 
இ. "பிரம்மதேயம்" எனப்பட்ட வேளாண்வகை நிலங்களில் வேளாண் பணிகளை செய்தனர் 
ஈ. உழுகுடிகள் மொத்த விளைச்சலில் "மேல்வாரத்தை" எனப்பட்ட விளைச்சலில் பெரும்பகுதியை பெற்றனர் 
*
1 point
13. கங்கை கொண்ட சோழபுரத்தில் பதினாறு மெயில் நீளம் கொண்ட எரிக்கரைத் தடுப்பணை உருவாக்கியவர் யார்? *
1 point
14. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது? *
1 point
15. "எண்ணாயிரம்" எனும் கிராமத்தில் "வேதக்கல்லூரி" நிறுவியவர் யார்  *
1 point
16. சோழர்கள் காலத்தில் செயல்பட்டு வந்த "கில்டு" என்ற அமைப்பு கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது  *
1 point
17. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட  கீழ்கண்ட பொருள்களில் தவறானது எது  *
1 point
18. கீழ்கண்டவர்களில் "கூன் பாண்டியன்" என அழைக்கப்பட்டவர் யார்? *
1 point
19. "வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி" என்று அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
20. "ஜடாவர்மன்" என அழைக்கப்பட்டவர் யார்? *
1 point
21. பாண்டியர்கள் காலத்தில் நிலத்தின் உண்மையான உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் 
அ. பூமி புத்திரர் 
ஆ. வேளாளர் 
இ. நாட்டுமக்கள் 
ஈ. ஐநூற்றுவர் 
*
1 point
22. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
24. பாண்டியர்கள் காலத்தில் கீழ்க்கண்டவற்றுள் "நாடுகள்" மற்றும் "கூற்றங்கள்" என்பதன் பிரிவுகள் எது சரியானது 
அ. மங்கலம் 
ஆ. நகரம் 
இ. ஊர் 
ஈ. குடி 
*
1 point
25. வேள்விக்குடி செப்பேடுகள் பாண்டிய அரசர்களின் கீழ்கண்ட எந்த யாகம் பற்றிக் குறிப்பிடுகிறது  *
1 point
26. கோவில் பராமரிப்பில் இடைக்கால பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாக கருதப்படுவது எது  *
1 point
27. கீழ்கண்ட எந்த துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய வணிகரின் வணிகநிறுவனம் செயல்பட்டது  *
1 point
28. பாண்டியர்கள் காலத்தில் தங்க நாணயங்கள் கீழ்கண்ட எவ்வாறு அழைக்கப்பட்டது 
அ. காசு 
ஆ. கழஞ்சு 
இ. பொன் 
ஈ. பணம் 
*
1 point
29. பாண்டியர்களின் கடல்சார் வணிகம் கீழ்கண்ட யாரால் புகழப்பட்டுள்ளது  *
1 point
30. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் 'எழுத்து மண்டபம்" என அழைக்கப்பட்டது எது? *
1 point
NEXT ONLINE TEST 
நாள்: 06.03.2024
நேரம்: 6.30 PM 

பாடப்பகுதி 
7 ஆம் வகுப்பு அறிவியல் 
1. அணு அமைப்பு 

Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy