8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமர் ……
1 point
Clear selection
“தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றவர்
1 point
Clear selection
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
1 point
Clear selection
இன்பங்களைத் துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
1 point
Clear selection
சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ……………
1 point
Clear selection
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
1 point
Clear selection
சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவா்


1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் எழுதப்பட்ட பா


1 point
Clear selection
நேதாஜி இந்திய இராணுவத் தலைமையேற்ற ஆண்டு


1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னா்


1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம் ……………….
1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
1 point
Clear selection
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
1 point
Clear selection
காஞ்சி என்ற சொல்லின் பொருள் ……………. ஆகும்.
1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
1 point
Clear selection
தொல்காப்பியர் ஆகுபெயர்கள் ___ வகைப்படும் எனவும், நன்னூலார் ___ எனவும் வகுத்துள்ளனர்.
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.

1 point
Clear selection
மாட்டுத்தாவணி என்பதில், ‘தாவணி’ என்பதன் பொருள்.

1 point
Clear selection
புகழ்பெற்ற போச்சம்பள்ளிச் சந்தை அமைந்துள்ள மாவட்டம்.

1 point
Clear selection
நியமம்’ என்பதன் பொருள்.

1 point
Clear selection
‘பொறிமயிர் வாரணம்.... கூட்டுறை வயமாப் புலியொடு குழும’ என்ற பாடலடிகள் மூலம் மதுரையில் ........... இருந்ததை அறிய முடிகிறது.

1 point
Clear selection
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்.

1 point
Clear selection
பொருத்துக
சேர நாடு - ஏர்க்களச் சிறப்பு
சோழ நாடு – அச்சமில்லாத நாடு
பாண்டிய நாடு - முத்துடை நாடு

1 point
Clear selection
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே, நல்யானைக் கோக்கிள்ளி நாடு’ இவ்வடிகளில் இடம் பெறும் அணி எது?

1 point
Clear selection
சொல்லும் பொருளும் சரியாக பொருந்தியுள்ளது எது?

1 point
Clear selection
இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்பு தருக.

1 point
Clear selection
இலக்கணக் குறிப்புத் தருக
செந்நெல், தண்கடல், நற்றவம் 

1 point
Clear selection
இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி 

1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ____ நூற்றாண்டை சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

1 point
Clear selection
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து ____ செய்யுள்கள் கிடைத்துள்ளன.

1 point
Clear selection
ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு _____

1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் காட்டுக 

1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

1 point
Clear selection
மதுரைக் காஞ்சி என்பது எவ்வகை நூல்களுள் ஒன்று?

1 point
Clear selection
மதுரைக் காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி.
2. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
3. மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது.
4. இதை ‘பெருகுவள மதுரைக்காஞ்சி ‘ எனவும் அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection
தவறானவற்றைச் சுட்டுக

1 point
Clear selection
“ இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு “ என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy