நீங்கள் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் வசிக்கிறீர்களா? கதை சொல்லும் நிகழ்வில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நன்று.
உங்கள் குழந்தைகளை தமிழில் ஒரு சிறுகதையை பாவனைகளுடன் சொல்ல வைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.
ஜூலை 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 நியூசிலாந்து தமிழ் புத்தக மன்றத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப் பட்ட நிகழ்வின் போது, சிறுகதைகள் சொல்ல குழந்தைகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
உங்கள் குழந்தையையும் இதில் பங்கேற்க வைக்க விரும்பினால், தயவுசெய்து இங்கே பதிவு செய்யுங்கள். உங்கள் பேரார்வத்திற்கு நன்றி.
குறிப்பு:
இந்த விண்ணப்பம் உறுதிப்படுத்தல் அல்ல, உங்கள் விருப்பத்தினை தெரிந்து கொள்ள வேண்டியே இந்த விண்ணப்பப் படிவத்தை உருவாக்கியுள்ளோம். பதிவு செய்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்து நிகழ்ச்சி நேர விகுதிக்குள் வரையறுக்கப்பட்ட இடங்களுக்கான தேர்வு செய்து உங்களைத் தொடர்பு கொள்கிறோம். இம்முறை உங்கள் குழந்தைகள் பங்கேற்க முடியவில்லை எனின் அடுத்த நிகழ்வில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். இது முதல் முறை என்பதால் இதற்கு எவ்வளவு வரவேற்ப்பிருக்கிறது என்பதை கணக்கிட வேண்டியே இந்த விண்ணப்பப் படிவம்.