8 மணித்தேர்வு  - (9ஆம் வகுப்பு தமிழ் 1-3) -8pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்
அறிஞர் …………
1 point
Clear selection
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
1 point
Clear selection
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ……….. ல் உள்ளது.
1 point
Clear selection
ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் ……
1 point
Clear selection
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
1 point
Clear selection
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்…………………
1 point
Clear selection
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து 
1 point
Clear selection
தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன் என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று எது? 
1 point
Clear selection
_____ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1 point
Clear selection
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் 
1 point
Clear selection
திருக்குறளில் கோடி என்ற சொல் ___ இடங்களில் இடம்பெற்றுள்ளது
1 point
Clear selection
ஏழு என்ற சொல் ___ குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
1 point
Clear selection
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் 
1 point
Clear selection
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை 
1 point
Clear selection
திருக்குறள் அகரத்தில் தொடங்கி ____ முடிகிறது.
1 point
Clear selection
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் …….
1 point
Clear selection
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..
1 point
Clear selection
‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ………
1 point
Clear selection
‘கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……
1 point
Clear selection
‘திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடியவர் …………
1 point
Clear selection
குலோத்துங்க சோழன் அவையில் தலைமை அமைச்சராக இருந்தவர் ………..
1 point
Clear selection
தாட்கு என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
புறநானூறு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
1 point
Clear selection
பெரிய புராணத்தில் ‘திருநாடு’ எனக் குறிப்பிடப்படுவது …
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்வு செய்க ( வினைமுற்று அடிப்படையில்) 
1 point
Clear selection
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ……
1 point
Clear selection
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
1 point
Clear selection
‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ……….
1 point
Clear selection
‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
1 point
Clear selection
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..
1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……
1 point
Clear selection
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்றவர் …………
1 point
Clear selection
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் …
1 point
Clear selection
'தா' என்னும் வேர்ச்சொல்லின் உடன்பாட்டு வினை தொடர்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.பார்த்தான் – செய்வினைத் தொடர்
2.பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்
3.பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்
1 point
Clear selection
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
1 point
Clear selection
உலகத் தாய்மொழி நாள்
1 point
Clear selection
‘லீலாதிலகம்’ – எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy