JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 38 X STD TAMIL
{ 29/01/2022} காசிக்காண்டம் , மலைபடுகடாம் .
பகுதியிலிருந்து கேட்கப்பட்ட முக்கிய கேள்வி பதில்கள் சப்ஸ்கிரைப் பன்னுங்க.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
விருந்தினனாக ஒருவன் வந்து என்ற பாடல் காசி காண்டத்தில் இல்ல ஒழுக்க பகுதியில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது?
*
17
18
கீழ்க்கண்டவற்றில் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?
*
திருக்கோவை அந்தாதி
அம்பிகை மாலை
வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
அதிவீரராம பாண்டியன்
உக்கிரப் பெருவழுதி
சீவல மாறன் என்னும் பட்டப்பெயர் உடையவர் யார்?
*
அதிவீரராம பாண்டியன்
மாறன் வழுதி
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரி என்ற பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
*
காசி காண்டம்
லிங்க புராணம்
காசி காண்டத்தை இயற்றியவர் யார்?
*
அதிவீரராம பாண்டியன்
பசும்பூண் பாண்டியன்
வாயுசங்கிதை நூலை இயற்றியவர் யார்?
*
அதிவீரராம பாண்டியன்
மாறன் வழுதி
விருந்தினனாக ஒருவன் வந்து என்ற பாடல் காசி காண்டத்தில் எந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது?
*
இல் ஒழுக்கம் கூறிய அத்தியாயம்
ஆசாரங்கள்
அழுகுற என்னும் சொல்லின் பொருள்
*
அருகில்
ஆதரவு
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?
*
காசி காண்டம்
லிங்க புராணம்
நன் மொழி இலக்கண குறிப்பு
*
பண்புத்தொகை
உவமைத்தொகை
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
*
விவேக சிந்தாமணி
காசி காண்டம்
முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் என்று அழைக்கப்படுபவர்?
*
அதிவீரராம பாண்டியன்
பசும்பூண் பாண்டியன்
எந்தப் பகுதியை சுற்றிய வட்டார பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்?
*
கோவில்பட்டி
எட்டயபுரம்
மலைபடுகடாம் என்னும் நூலை பாடியவர் யார்?
*
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
ஐயா தி சிறு வென்றது யார்
மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் கொண்ட குறுநில மன்னன் யார்?
*
நன்னன்
மூவன்
மழையில் யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்கம் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்ட நூல் எது?
*
மலைபடுகடாம்
நெடுநல்வாடை
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்ற வாழ்வாயாக என்று கூறுதல் எதில் வந்துள்ளது?
*
ஆற்றுப்படை
புலவராற்றுப்படை
மலைபடுகடாம் எத்தனை அடிகளை உடையது?
*
583
585
மலைபடுகடாம் நூல் எந்த நூல்களுள் ஒன்று?
*
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
கூத்தராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது?
*
மலைபடுகடாம்
முல்லைப்பாட்டு
நாளை தேர்வு 39 படிக்கவேண்டிய பாடப் பகுதி எது?
*
பத்தாம் வகுப்பு தமிழில் கோபாலபுரத்து மக்கள் மற்றும் திருக்குறள்
ஆறாம் வகுப்பு தமிழ்
சாம்பியன் பயிற்சி நிறுவனத்தில் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் யார்?
*
தேர்வில் வெற்றி பெற்றவர்கள்
தேர்வில் வெற்றி பெறாதவர்கள்
Untitled Title
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms