8 மணித் தேர்வு- (10ஆம் வகுப்பு தமிழ் இயல்01-03)  -8pm
பெயர்: *
மாவட்டம்: *
“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
1 point
Clear selection
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
1 point
Clear selection
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
1 point
Clear selection
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
1 point
Clear selection
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
1 point
Clear selection
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
1 point
Clear selection
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
1 point
Clear selection
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 
1 point
Clear selection
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
1 point
Clear selection
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
1 point
Clear selection
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
1 point
Clear selection
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
1 point
Clear selection
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
1 point
Clear selection
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
1 point
Clear selection
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
1 point
Clear selection
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
1 point
Clear selection
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
1 point
Clear selection
பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
1 point
Clear selection
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
1 point
Clear selection
‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
1 point
Clear selection
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
1 point
Clear selection
‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
1 point
Clear selection
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
1 point
Clear selection
முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?
1 point
Clear selection
பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
1 point
Clear selection
‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
1 point
Clear selection
பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
1 point
Clear selection
தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
1 point
Clear selection
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
1 point
Clear selection
பொருத்துக.
1. தாள் – அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு – ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் – இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு – ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
1 point
Clear selection
பொருத்துக.
1. கவை – அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2. கொம்பு – ஆ) கிளையின் பிரிவு
3. சினை – இ) கவையின் பிரிவு
4. போத்து – ஈ) சினையின் பிரிவு
1 point
Clear selection
பொருத்துக.
1. இலை – அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2. தாள் – ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3. தோகை – இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4. ஓலை – ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
1 point
Clear selection
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
1 point
Clear selection
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
1 point
Clear selection
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
1 point
Clear selection
எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
1 point
Clear selection
நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
1 point
Clear selection
பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
1 point
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
Clear selection
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy