இப் படிவத்தை பூர்த்திசெய்தபின் இணைய வழி கருத்தரங்கில் இணைந்து கொள்வதற்கான தொடுப்பு (link) உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின்
events.everystorysl@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்புகொள்ளவும்.
Everystory Sri Lanka மற்றும் Roar தமிழ் இணைந்து வழங்கும் இவ் இணைய வழி கருத்தரங்கில் குழந்தைகளின் முன்பள்ளிக் கல்வியின் போது கருதில்கொள்ள வேண்டிய உளவியல் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும்.
ஆறுதல் நிறுவன பணிப்பாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளருமான திரு. சுந்தரம் டிவகலாலா பங்கு கொள்ளும் இந் நிகழ்வில் குறித்த விடயம் தொடர்பான உங்கள் வினாக்களுக்கும் விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.