கூற்று : ‘கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : ‘கோடு’ என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு .
1 point
Clear selection
“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் …
1 point
Clear selection
திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என அழைத்தவர் ……
1 point
Clear selection
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் …
1 point
Choose
அ) குறும்பர்
ஆ) ஜதாப்பு
இ) தோடர்
ஈ)கோட்டா
‘கடையெழு வள்ளல்கள்’ வாழ்ந்த இடம் …………..
1 point
Clear selection
‘மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு’ கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்
1 point
Clear selection
சரியானதைத் தேர்க.
அ) ‘வரை’ என்ற சொல் கோடு, மலை, சிகரம் என்னும் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நுனிமுதல் அடிவரை; அடிமுதல் நுனிவரை என்ற தொடர்களில், வரை என்பது விளிம்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.