CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 36
10ஆம் வகுப்பு தமிழ் { 26/01/2022} தேர்வு 36

உயிரின் ஓசை பகுதி முழுவதும்

முக்கிய கேள்வி பதில்கள்
Sign in to Google to save your progress. Learn more
மகபுகுவஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்? *
வாய் வழக்கம் அறிந்து தெரிந்த இடங்களில் ஆயுள் பெருக்கம் உண்டாகும் என்று பாடியவர்- *
நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருளை செந்தமிழின் பின்னுவது தென்றல் என்ற அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஓசோனின் எவ்வளவு மூலக்கூறுகளை சிதைக்கும்? *
காக்கை பாடிய உரை என்னும் நூலை எழுதியவர் யார்? *
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவம்பாவை திருப்பாவை பாடல்களை தாய்மொழியை எழுதி வைத்து விடுகின்றனர் என்று கூறியவர் யார்? *
கிழக்கு என்பது பொருள் *
வளி மண்டலத்தை பாதிக்கும் வாயு *
உலக காற்று தினம் *
வலிமிகும் வழி இல்லை என்று புறநானூற்றுப் பாடலில் காற்றின் ஆற்றல் சிறப்புற்று உள்ளவர் யார்? *
வாய் விளக்கம் அறிந்து செறிந்த இடங்களில் ஆவில் நடுக்கம் உண்டாகும் என்றார் ஔவையார் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்- *
பயணங்களில் கப்பல்கள் இயக்கப்பட்டது நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற எந்த நூல்களில் கூறப்படுகிறது? *
கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற காற்றினை தென்றல் என குறிப்பிட்டவர் யார்? *
மூச்சுப்பயிற்சி உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? *
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்னும் நூலை இயற்றியவர் யார்? *
இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது? *
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்? *
மேற்கு என்பதன் வேறு பெயர் *
தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதங்களில் வீசுகிறது? *
மூச்சுப் பயிற்சியை உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்ற எந்த நூலில் கூறப்படுகிறது? *
இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது எது? *
பருவக் காற்றின் உதவியினால் நடு கடல் வழியாக முசிறி துறைமுகத்திற்கு நேரு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியில் கண்டுபிடித்தவர் யார்? *
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் என்ன? *
இந்தியா சுதேசமித்திரன் முதல் இதழின் ஆசிரியராக பணியாற்றியவர் யார்? *
பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்? *
 எட்டயபுரம் ஏந்தலாக அறியப்படுபவர் யார்? *
லயத்துடன் என்பதன் பொருள் *
காற்று என்னும் தலைப்பிலான வாசனை கவிதை எழுதியவர் யார்? *
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? *
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா மற்றும் சிந்துக்கு தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்? *
காற்றே வா என்ற இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது? *
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது என்ற பாடலை இயற்றியவர் யார்? *
உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் எது தடையாக இருப்பதாக உணர்ந்த பாரதியார் வசன கவிதை வடிவத்தை இலகுவாக கையாண்டார்? *
கேலிசித்திரம் கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் யார்? *
கண்ணன் பாட்டு பாப்பா பாட்டு புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான பாடல்களை தந்தவர் யார்? *
நனந்தலை உலகம் என்ற எனும் பாடலை எழுதியவர் யார்? *
முல்லைப்பாட்டு எந்த பாவகையால் இயற்றப்பட்டது? *
முல்லைத் திணைக்கு உரிய மரம் எது? *
முல்லைப்பாட்டு என்னை படைத்தவர் யார்? *
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் என்னென்ன? *
முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது எது? *
நேமி என்பதன் பொருள் *
கோடு என்னும் சொல்லின் பொருள் என்ன? *
முல்லைப்பாட்டு நூல்களுள் ஒன்று *
முல்லைத் திணைக்குரிய பூ எது *
முல்லை எந்த இடமாகும்? *
பத்துப்பாட்டில் குறைவான அடிகளை உடைய நூல் எது? *
சுவல் பொருள் *
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? *
முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது எது? *
முல்லைப்பாட்டு எந்த நிலத்துக்கு உரிய பாட்டு? *
முல்லைத் திணைக்குரிய நீர் என்னென்ன? *
அமெரிக்கா ஜப்பான் சீனாவை தாக்கும் இடம்புரி புயல்கள் எந்த கடலில் உள்ள வீசுகிறது? *
காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான எடுத்தது காற்று வீசும் வீசும் காற்றில் புவி தனது அச்சில் எவ்வாறு சுழல் மாற்றுகிறது? *
நிலநடுக் கோட்டின் எந்த தொகுதியில் வீசும் காற்று வலப்புறமாக திருப்பும்? *
நாளை படிக்க வேண்டிய பகுதி எது? *
சாம்பியன் பயிற்சி நிறுவனம் நடத்துபவர் யார்? *
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy