இந்தப்பரீட்சை MCQ அல்ல; இதன் நோக்கம் பாடத்தினை எவ்வளவு தூரம் கூர்ந்து கவனித்து கூறப்பட்ட விடயங்களை உங்களுடைய கற்பனை இல்லாமல் புரிந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதாகும்.
பாடத்தைக் கவனமாக படித்து அதில் கூறப்பட்ட சொற்களைக் கொண்டே பதில் தரவேண்டும்; உங்கள் புரிதல் என்று பாடத்திற்கு வெளியே உள்ள சொற்களைக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் பதிலளிக்கக்கூடாது.
பாடத்தில் BOLD செய்யப்பட்ட பகுதிகளே இந்தக்கேள்விக்கான வினாக்களாகும்