JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 21
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல் பாடங்கள்
(வரலாறு பகுதி முழுவதும்)
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
பள்ளியின் பெயர்
*
Your answer
பள்ளி அமைந்துள்ள ஊர்
*
Your answer
பள்ளி அமைந்துள்ள தாலுகா
*
Your answer
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
Your answer
மொபைல் எண்
*
Your answer
1.திருவாலங்காடு செப்பேடு கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்தது
*
1 point
சுந்தரசோழன்
ராஜராஜ சோழன்
முதலாம் இராஜேந்திர சோழன்
கரிகாலச்சோழன்
2. சோழர்கள் காலத்தில் கல்விநிலையங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது
*
1 point
பள்ளிச்சந்தம்
சாலபோகம்
பிரம்மதேயம்
தேவதானம்
3. "டங்கா" எனப்படும் வெள்ளி நாணயங்கள் யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது
*
1 point
இல்துமிஷ்
அலாவுதீன் கில்ஜி
முகம்மது பின் துக்ளக்
முகம்மது கோரி
4. தவறானது எது
*
1 point
ஹசன் நிஜாமி - தாஜ் உல் மா அசிர்
ஜியா உத் பரணி - தாரிக் இ பிரோஸாகி
பாபர் - பாபர் நாமா
அபுல் பாசல் - அயனி அக்பர்
ஜஹாங்கீர் - தபகத் இ பாபரி
5. தவறான பொருத்தம் எது
*
1 point
நம்பியாண்டார் நம்பி - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
ஜெயதேவர் - கீத கோவிந்தம்
கங்காதேவி - மதுரா விஜயம்
சேக்கிழார் - அமுக்த மால்யதா
6. பொருந்தாதது எது
*
1 point
நிகோலா கோண்டி - இத்தாலி
அப்தூர் ரசாக் - ஹீரட் நகர்
டோமிங்கோ - போர்ச்சுகீசியர்
இபன் பதூதா - வேனிஷ்
7. இந்தியாவின் மீதான கஜினி முகமதுவின் கடைசி படையெடுப்பு எது
*
1 point
நாகர்கோட் படையெடுப்பு
மதுரா படையெடுப்பு
தானேஸ்வர் படையெடுப்பு
சோமாநாதபுரம் படையெடுப்பு
8. இரண்டாம் தரேய்ன் போர் நடந்த ஆண்டு
*
1 point
1191
1192
1193
1194
9. வெண்மை நிறச்சலவை கற்களால் கட்டப்பட்ட கூடம் கீழ்கண்ட எந்த கோவிலில் அமைந்துள்ளது
*
1 point
காந்தார்யா கோவில்
கஜுராகோ கோவில்
ஓசியான் கோவில்
அபு குன்று சமண கோவில்
10. டெல்லியின் முதல் சுல்தான் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர் யார்
*
1 point
முகமது கோரி
கஜினி மாமுது
குத்புதீன் ஐபெக்
முகமது பின் துக்ளக்
11. கங்கை கொண்டான் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர்
*
1 point
கரிகாலச்சோழன்
ராஜராஜசோழன்
முதலாம் இராஜேந்திரன்
விஜயாலயன்
12. சோழ பேரரசு காலத்தில் "காணிக்கடன்" என அழைக்கப்பட்டது
*
1 point
வீட்டுவரி
தொழில்வரி
சொத்து வரி
நிலவரி
13. "பள்ளிச்சந்தம்" எனப்படுவது
*
1 point
சமண, சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம்
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலம்
புலவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்
14. "கீழ்வாரத்தை" என்பதன் பொருள்
*
1 point
விளைச்சலில் சிறிய பகுதி
விளைச்சலில் பெரும் பகுதி
விளைச்சலில் பாதி பகுதி
விளைச்சலில் மூன்று பங்கு பகுதி
15. "அஞ்சு வண்ணத்தார்" "மணி கிராமத்தார்" என சோழர்கள் காலத்தில் எப்பிரிவு மக்கள் அழைக்கப்பட்டனர்
*
1 point
வணிகக்குழு
போர்க்குழு
அமைச்சர் அவை
வேளாண் மக்கள்
16. 8000 சமணர்களை கழுவேற்றியதாக கூறப்பட்ட மன்னன் யார்
*
1 point
அரிகேசரி மாறவர்மன்
முதலாம் வரகுணன்
ஸ்ரீ மாற வல்லபன்
இரண்டாம் வரகுணன்
17. பாண்டியர்கள் காலத்தில் "காயல்" துறைமுகத்துக்கு வந்த வெனீஸ் பயணி யார்
*
1 point
யுவான் சுவாங்
மார்க்கோ போலோ
மெகஸ்தனிஸ்
தாலமி
18. பாண்டியர்கள் காலத்தில் "எழுத்து மண்டபம்" என அழைக்கப்பட்டது எது
*
1 point
கல்விச்சாலைகள்
அரசு செயலகம்
போர் பயிலும் இடம்
போர் நடைபெறும் இடம்
19. "வளநாடு" என அழைக்கப்பட்டது
*
1 point
மண்டலங்கள்
கிராமங்கள்
நகரங்கள்
சிற்றூர்கள்
20. "சகல்காணி அல்லது நாற்பதின்மர்" குழுவை உருவாக்கியவர் யார்
*
1 point
மராட்டியர்கள்
களப்பிரர்கள்
துருக்கிய பிரபுக்கள்
பாண்டியர்கள்
21. "ஒற்றர் துறையை" நிறுவியவர் யார்
*
1 point
சம்சுதீன்
இல்துமிஷ்
கியாசுதீன் பால்பன்
குத்புதீன் ஐபெக்
22. "முகமது பின் துக்ளக்" என அழைக்கப்பட்டவர் யார்
*
1 point
கியாசுதீன் துக்ளக்
ஜானாக்கான்
பிரோஸ் ஷா துக்ளக்
முகமதுகான்
23. கீழ்கண்ட எந்த நகரை பிரோஷா துக்ளக் உருவாக்கவில்லை
*
1 point
பிரோஷாபாத்
ஜாண்பூர்
ஹிஸார்
தேவகிரி
24. "வெற்றியின் நகரம்" என அழைக்கப்பட்டது எது
*
1 point
அகமது நகர்
விஜயநகரம்
பீடார்
பிரார்
25. கீழ்கண்ட யாருடைய அவையில் :அஷ்டதிக்கஜங்கள்" இடம்பெற்றனர்
*
1 point
நரசநாயக்கர்
கிருஷ்ணதேவராயர்
இரண்டாம் தேவராயர்
நரசிம்மர்
26. விஜயநகர பேரரசு காலத்தில் "கெளடா" என அழைக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட எந்த பகுதியை நிர்வகித்தனர்
*
1 point
மண்டலம்
நாடு
கிராமம்
ஸ்தலம்
27. கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் எழுதிய காவிய நூல் எது
*
1 point
அமுக்த மால்யதா
ஜாம்பவதி கல்யாணம்
பாண்டுரங்கமஹாத்தியம்
மேற்கண்ட அனைத்தும் சரி
28. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெட்ரா கோட்டை எது
*
1 point
புனித ஜார்ஜ் கோட்டை
புனித லூயிஸ் கோட்டை
புனித டேவிட் கோட்டை
கோல்கண்டா கோட்டை
29. தவறான பொருத்தம் எது
*
1 point
நஷீர் - உதவி நிதியமைச்சர்
வஷிர் இ அஸாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர்
கொத்தவால் - காவல்துறை தலைவர்
சதார் இ ஐகான் - பிரதம அமைச்சர்
30. "ஜாகிருதீன்" என்பதன் பொருள் என்ன
*
1 point
நம்பிக்கை உடையவர்
நம்பிக்கையை காப்பவர்
நம்பிக்கையை விதைப்பவர்
நம்பிக்கையை இழந்தவர்
31. பொருத்தமில்லாதது எது
*
1 point
கம்ரான்
ஹண்டல்
அஸ்காரி
பாபர்
32. நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தவர் யார்
*
1 point
அக்பர்
ஷாஜகான்
பாபர்
ஷெர்ஷா
33. "ஜஹாங்கீர்" என்பதன் பொருள்
*
1 point
உலகத்தை கைப்பற்றியவர்
ஒளிபொருந்தியவர்
நம்பிக்கையை காப்பவர்
உலகத்தை காப்பவர்
34. "குர்ரம்" என இயர்பெயர் கொண்டவர் யார்
*
1 point
ஒளரங்கசீப்
ஷாஜஹான்
ஜஹாங்கீர்
அக்பர்
35. தவறான பொருத்தம் எது
*
1 point
வக்கீல் - பிரதம மந்திரி
வஜீர்/திவான் - வருவாய்த்துறை/செலவுகள் மந்திரி
மீர்பாக்க்ஷி - இராணுவத்துறை அமைச்சர்
மீர்சமான் - தலைமை நீதிபதி
36. "சாரியா" என்பதன் பொருள்
*
1 point
இந்துக்களின் சட்டங்கள்
இஸ்லாமிய சட்டங்கள்
கிறிஸ்துவர்களின் சட்டங்கள்
பெளத்தர்களின் சட்டங்கள்
37. "மன்சப்தாரி முறை" கீழ்கண்ட யாரால் கொண்டுவரப்பட்டது
*
1 point
பாபர்
அக்பர்
ஷாஜஹான்
ஒளரங்கசீப்
38. "முக்காதம்" எனப்பட்டவரின் பணி யாது
*
1 point
இராணுவ அதிகாரி
அரண்மனை அலுவல் அதிகாரி
மாவட்ட அளவில் வரி வசூல் செய்யும் துணைநிலை அதிகாரி
குறிப்பிட்ட படைப்பிரிவின் தளபதி
39. "சுயயூர்கள்" என் கீழ்கண்ட எது அழைக்கப்பட்டது
*
1 point
வரிவிலக்கு அளிக்கப்பட நிலம்
கல்வி நிறுவனம்
கருவூலம்
ஒற்றர் படை
40. "தீன் இ பானா" என்பது கீழ்கண்ட எந்த மொகலாய மன்னரின் டெல்லி அரண்மனை ஆகும்
*
1 point
ஜஹாங்கீர்
ஒளரங்கசீப்
ஹுமாயுன்
பாபர்
41. "தேஷ்முக்" என்பவர்கள் கீழ்கண்ட இப்பகுதியை ஆட்சி செய்தனர்
*
1 point
நகரங்கள்
மண்டலங்கள்
கிராமங்கள்
மாகாணம்
42. "குல்கர்னி" என கீழ்கண்ட யார் அழைக்கப்பட்டார்கள்
*
1 point
தலைமை அமைச்சர்
தலைமை அர்ச்சகர்
ஆவணக்காப்பாளர்
தலைமை ஜோதிடர்
43. "அஷ்டப்பிரதான்" என்ற அமைச்சர்கள் குழு கீழ்கண்ட யாருடைய அவையில் இருந்தனர்
*
1 point
சிவாஜி
கிருஷ்ணதேவராயர்
முகலாயர்கள்
பாமினி அரசு
44. தவறான பொருத்தம் எது
*
1 point
பேஷ்வா - பந்த்பிரதான்
மஜீம்தார் - அமத்தியா
நாவிஸ் - வாக்கிய
சேனாபதி - சர் இ நெளபத்
துபிர் - சுர்நாவிஸ்
45. தவறான இணை எது
*
1 point
கெய்க்வாட் - பரோடா
பேஷுவா - நாக்பூர்
ஹோல்கர் - இந்தூர்
சிந்தியா - குவாலியர்
46. கீழ்க்கண்டவற்றுள் "கிருஷ்ணனை அடையும் வழி" என புகழப்படும் நூல் எது
*
1 point
திருப்பாவை
திருவந்தாதி
நாச்சியார் திருமொழி
திருவாய்மொழி
47. "பெண்ணின் புனித பாடல்கள்" என பொருள்படும் நூல் எது
*
1 point
நாலாயிர திவ்யபிரபந்தம்
நாச்சியார் திருமொழி
திருவாய்மொழி
திருப்பாவை
48. "பிரம்மா சூத்திரம்" என்று நூலுக்கு உரை எழுதியவர் யார்
*
1 point
ஆதி சங்கரர்
இராமானுஜர்
இராமானந்தர்
மீராபாய்
49. கீழ்கண்டவர்களில் பார்வைத்திறன் அற்ற கவிஞர் யார்
*
1 point
சூர்தாஸ்
மீராபாய்
சைதன்யதேவர்
துளசிதாசர்
50. "பஜன்" பாடல்களோடு தொடர்புடையவர் யார்
*
1 point
சூர்தாஸ்
துளசிதாசர்
மீராபாய்
சைதன்யதேவர்
51. "நட்பு", "விசுவாசம்" போன்ற உணர்வுகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்த நூல் எது
*
1 point
நாச்சியார் திருமொழி
திருவாய்மொழி
திருப்பாவை
இராமசரிதமானஸ்
52. "கிரந்தவளி" என்ற நூலை எழுதியவர் யார்
*
1 point
கபீர்
துக்கராம்
மீராபாய்
சூர்தாஸ்
53. தவறான பொருத்தம் எது
*
1 point
கேஷ் - வெட்டப்படாத முடி
கன்கா - சிகைக்கோல்
கிர்பான் - குறுவாள்
கடா - வெள்ளிக்காப்பு
கச்சேரா - உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை
54. பொருந்தாத இணை எது
*
1 point
இரண்டாம் நரசிம்மவர்மன் - மகாபலிபுரம் கடற்கரைக்கோவில்
இரண்டாம் நந்திவர்மன் - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்
மகேந்திரவர்மன் - மண்டகப்பட்டி குடைவரைக்கோவில்
ராஜேந்திர சோழன் - கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
ராஜராஜ சோழன் - காஞ்சி கைலாசநாதர் கோவில்
55. "புடைப்பு சிற்பங்கள்" பெரும்பாலும் கீழ்கண்ட யாருடைய காலத்தில் இருந்தது
*
1 point
பாண்டியர்கள்
பல்லவர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
56. "தாமரை தடாக ஓவியம்" கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ளது
*
1 point
மகாபலிபுரம்
காஞ்சிபுரம்
கழுகுமலை
சித்தன்னவாசல்
57. "கீழ்கண்ட யாருடைய காலத்தில் கோவில்களில் "மண்டபங்கள்" காணப்பட்டது
*
1 point
பல்லவர்கள்
சோழர்கள்
பாண்டியர்கள்
விஜயநகர அரசர்கள்
58. தவறான இணை எது
*
1 point
திருக்குறுங்குடி - அழகிய நம்பி கோவில்
திருவரங்கம் - ரங்கநாதர் கோவில்
ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் கோவில்
தாராசுரம் - ஐராவதீஸ்வரர் கோவில்
காஞ்சிபுரம் - மீனாட்சியம்மன் கோவில்
59. "இசைத்தூண்கள்" கீழ்கண்ட யாருடைய காலத்தின் சிறப்பு அம்சமாகும்
*
1 point
பல்லவர்கள்
பாண்டியர்கள்
விஜயநகர பேரரசர்கள்
சேரர்கள்
60. நவீன கால கோவில்களின் தனிச்சிறப்பு எது
*
1 point
குடைவரைக்கோவில்கள்
மண்டபங்கள்
பிரகாரங்கள்
புடைப்பு சிற்பங்கள்
61. தவறான இணை எது
*
1 point
அகிம்சை - எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருத்தல்
சத்யா - உண்மை
அசெளர்யா - திருடாமை
அபரிக்கிரகா - பணம்,பொருள்,சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை
பிரம்மச்சரியா - தினமும் பூஜை செய்தல்
62. மகாபாஷ்யா என அழைக்கப்பட்டது எது
*
1 point
மாபெரும் உரை
சிறிய உரை
கவிதை தொகுப்பு
போதனைகளின் தொகுப்பு
63. தவறான பொருத்தம் எது
*
1 point
அங்கங்கள் - சூத்திரங்கள்
உப அங்கங்கள் - நெறிமுறைக்கோட்பாடுகள்
கேடாக்கள் - துறவிகளின் நடத்தை விதிகள்
மூலங்கள் - பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
64. "அறிவர் கோவில்" என அழைக்கப்படுவது எது
*
1 point
சித்தன்னவாசல் குகைக்கோவில்கள்
மாமல்லபுரம் குகைக்கோவில்கள்
காஞ்சிபுரம் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
65. திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் கீழ்கண்ட எங்கு அமைந்துள்ளது
*
1 point
திருபருத்திக்குன்றம்
திருக்கழுக்குன்றம்
திருப்பரங்குன்றம்
திருவாரூர்
66. "பஞ்சவர் படுக்கை" என்ற பாறை கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ளது
*
1 point
சித்தன்னவாசல்
மாமல்லபுரம்
மதுரை
கழுகுமலை
67. 22 வது தீர்த்தங்கர் "நேமிநாதர்" சிலை கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உள்ள குகைக்கோவிலில் அமைந்துள்ளது
*
1 point
வேலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
காஞ்சிபுரம்
68. "கீழக்குயில்குடி" குடைவரை கோவில் அமைந்துள்ள மாவட்டம் எது
*
1 point
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
காஞ்சிபுரம்
69. "அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர்" என்ற கருத்தை கொண்டு இருந்தவர் யார்
*
1 point
புத்தர்
மகாவீரர்
பார்சவநாதர்
பாகுபலி
70. புத்தர் தனது போதனைகளை கீழ்கண்ட எந்த மொழியில் பரப்புரை செய்தார்
*
1 point
தமிழ்
சமஸ்கிரதம்
பிராகிருத மொழி
ஹிந்தி
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms