1. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற்றுக் கொள்.
2. குடிமக்கள் தேசிய பதிவேட்டை அமல்படுத்த கூடாது.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வைக்க வேண்டிய அவசியம் என்ன?
இதற்குரிய விளக்கத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டி அறப்போர் இயக்கம் முன்னெடுக்கும் முயற்சி இது.
டிசம்பர் 28 | சனிக்கிழமை| மாலை 4.30 | நிருபர்கள் சங்கம் | சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் எதிரே | 7200020099
#NoCAA #NoNRC #Arappor