8மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி.

2. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும்.

3.இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது,  நினைக்கப்படுவது,  கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்.
*
1 point
"மலைக்கள்ளன்" என்ற நூலை எழுதியவர்?
1 point
Clear selection
கீழ்கண்ட நூல்களில் பாவண்ணன் எழுதாத நூல் எது?
1 point
Clear selection
"வீடு முழுக்க வானம்" என்ற கவிதை நூலை எழுதியவர்
1 point
Clear selection
முத்தையா என்பது யாருடைய இயற்பெயர்?
1 point
Clear selection
பொய்கையாழ்வார் பிறந்த ஊர்?
1 point
Clear selection
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?
1 point
Clear selection
டி.கே.சிதம்பரநாதர் செய்த தொழில்?
1 point
Clear selection
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்  யாரால் தொகுக்கப்பட்டது?
1 point
Clear selection
இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர்?
1 point
Clear selection
முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
1 point
Clear selection
நெல்தாளில் எஞ்சியிருக்கும்  நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்யும் முறை ______________
1 point
Clear selection
இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர்?
1 point
Clear selection
'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர்?
1 point
Clear selection
"மருவூர்பாக்கம்" என்னும் பகுதி எங்குள்ளது?
1 point
Clear selection
சுரதாவின் இயற்பெயர் 
1 point
Clear selection
பாரதிதாசன் எழுதிய …………… என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
1 point
Clear selection
தேனரசன் எழுதிய நூல் அல்லாதது எது? 
1 point
Clear selection
திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம் 
1 point
Clear selection
முனைப்பாடியார் ___ என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
1 point
Clear selection
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
1 point
Clear selection
மறைமலை அடிகள் நூலகம் எந்த நூலகத்தின் மூன்றாம் தளத்தில் இயங்கி வருகிறது? 
1 point
Clear selection
தமிழகத்தின் மைய நூலகம் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருவது
1 point
Clear selection
பழமொழி நானூறு___ நூலாகும்
1 point
Clear selection
"புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்று கூறும் நூல்
1 point
Clear selection
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது? 
1 point
Clear selection
பூதத்தாழ்வார் பிறந்த இடம்
1 point
Clear selection
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்டவர்
1 point
Clear selection
ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு ____ என்று பொருள்
1 point
Clear selection
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் அவர்கள் திகழ்கிறார்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் 
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் 
1 point
Clear selection
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………….
1 point
Clear selection
தேனரசன் எந்த இதழில் கவிதைகள் எழுதவில்லை?
1 point
Clear selection
காளமேகப்புலவரின் இயற்பெயர் 
1 point
Clear selection
காளமேகப்புலவர் எழுதாத நூல் 
1 point
Clear selection
சுரதா இயற்றிய நூல் அல்லாதது? 
1 point
Clear selection
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
1 point
Clear selection
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ……
1 point
Clear selection
2012ஆம் ஆண்டு ____ஜாதவுக்கு இந்திய வனமகன் என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
1 point
Clear selection
ஜாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிய ஆண்டு
1 point
Clear selection
பூம்புகார் சிற்ப கலைக்கூடத்தில் கண்ணகி பற்றிய எத்தனை சிற்ப காட்சிகள் இடம் பெற்றுள்ளது? 
1 point
Clear selection
மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் எழுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் தேரை போல அமைக்கப்பட்ட கருங்கற்களால் ஆன தேரின் உயரம்
1 point
Clear selection
1973ஆம் ஆண்டு பூம்புகாரில் தொடங்கப்பட்ட சிற்பக்கலைக்கூடம் எத்தனை நிலை மாடங்களை கொண்டது?
1 point
Clear selection
இந்திய அரசு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தபால் தலை வெளியிட்ட ஆண்டு?
1 point
Clear selection
காவற்பெண்டு என்பவர் சோழ மன்னன்
போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் _________ விளங்கியவர் என்பர்.
1 point
Clear selection
திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை?
1 point
Clear selection
தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள் தொகுக்கப்பட்ட நூல்?
1 point
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. சொல்லின் முதலிலும் இடையிலும் வல்லின உகரங்கள் வரும்போது முழுமையாக ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்.

2.சொல்லின் இறுதியில் வரும்போது அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.

3.தனிக்கூறிலை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.

4. இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
*
1 point
__________ தற்போது உரைநடை வழக்கில்  இல்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமேஉள்ளது. *
1 point
"தொல்காப்பியத்தை படித்து தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களை எல்லாம் வென்றேன்" என்றவர் *
1 point
பொருத்துக:
1. பொக்கிஷம் - a)அழகு
2.சாஸ்தி - b)செல்வம்
3.விஸ்தாரம் - c)மிகுதி
4.சிங்காரம் -d)பெரும்பரப்பு
*
1 point
_________ பண்டைய கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நாகரீகம் பண்பாடு வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. *
1 point
ஜாதவ் பயேங்கிற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு *
1 point
வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டத்தின்படி பேச தடை விதிக்கப்பட்ட தலைவர் *
1 point
"சிதம்பரனாரின் பிரசங்கத்தையும்,பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும்,  புரட்சி ஓங்கும், அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"  இந்தக் கூற்றை கூறியவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களில் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

2. இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவை இலக்கணம் உடையது, இலக்கணப்போலி, மரூஉ.


3. மூன்றில், நுனிக்கிலை என்பது இலக்கணம் உடையதுக்கு சரியான உதாரணம் ஆகும்.
*
1 point
" கூட்டத்தில் கூடி நின்று
கூவி பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி -கிளியே நாளில் மரப்பாரடி"  எனும் பாடல் எந்த பா வகையைச் சார்ந்தது?
*
1 point
முத்துராமலிங்க தேவரின் பேச்சு ஒரு சிங்கத்தின் முழக்கம் போல இருந்தது என்று கூறியவர்  *
1 point
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது இரட்டை வழக்கு மொழி எனப்படும்.

2.  தமிழில் பழங்காலம் முதலில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளன.

3. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு எனக் கூறியுள்ளார்.
*
1 point
"கொல்லாமையை குறிக்கோளாகவும்,
 பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்"  என்ற கருத்தை கூறியவர்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. நாமக்கல் கவிஞர் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தை பின்பற்றியவர்.

2. எனவே நாமக்கல் கவிஞர் காந்திய கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

3. இவர் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை,  சங்கொலி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
*
1 point
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்த வள்ளல் *
1 point
" செந்தமிழை செழுந்தமிழாய் செய்வதும் வேண்டும் "  என்பது யாருடைய ஆசை? *
1 point
பொருத்துக :
A.மதலை - 1.உச்சி
B.சென்னி -2.தூண்
C.அழுவம் -3.அழைக்கும்
D. கரையும் -4.கடல்
*
1 point
பத்துப்பாட்டு நூல்களில் உள்ள ஆற்றுப்படை இலக்கியங்களின் எண்ணிக்கை *
1 point
பொருத்துக :
1.வங்கம்-அ. பகல்
2. நீகான் - ஆ.கப்பல்
3. எல் - இ.கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி - ஈ.நாவாய் ஓட்டுபவன்
*
1 point
"ஆங்கில இயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை "
என்று கூறியவர்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தமிழர்கள் கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு அடையாத மரங்களையும் கப்பல் கட்ட பயன்படுத்தினர்.


2. நீர் மட்ட வைப்பிற்கு வேம்பு, புன்னை, இலுப்பை,  நாவல் போன்ற மரங்களை பயன்படுத்தினர்.

3.மரத்தின் வெட்டப்பட்ட பகுதி கண்ணடை என்பர்.
*
1 point
"ஒன்றுறா முன்றிலோ இல் " என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பொருத்துக :
அ.எரா - a. திசை காட்டும் கருவி

ஆ. பருமல் - b. அடிமரம்

இ. மீகாமன் -c. குறுக்கு மரம்

ஈ. காந்த ஊசி - d. கப்பலைச் செலுத்துப்பவர் 


*
1 point
கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் என __________  அழைக்கப்படும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி விளங்கியது.

2. திருநெல்வேலியை தன் பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழார் சிறப்பித்துள்ளார்.

3. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருத்தக்க தேவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
*
1 point
பொருத்துக :
1.தன் பொருளை -a) நாணயங்கள் உருவாக்கும் இடம்

2. அக்கசாலை - b) குற்றாலம்

3. கொற்கை - c)தாமிரபரணி

4.திரிகூட மலை -d)முத்துக் குளித்தல்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தாமிரபரணி ஆற்றின் கிழக்குக் கரையில் திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன.

2.இவ்விரு  நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.

3. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்பர்.
*
1 point
பின்வரும் குறளில் பயின்று வரும் அணியை சுட்டுக.

 அகழ்வாரை தாங்கும் நிலம் போலத்தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பொருள் இயல்பாகவே எளிதில் விளங்கும்படி அமைவது இயற்சொல் எனப்படும்.

2.வங்கூழ்,அழுவம் போன்ற சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரும் சொற்களாகும். இவை திரிசொல் எனப்படும்.

3. சாவி,சன்னல்,பண்டிகை போன்றவை திசை சொற்களுக்கான உதாரணமாகும்.

4. வட சொற்களை தற்சமம், தட்பவம் என இரு வகைகளாக பிரிப்பர்.
*
1 point
Solior என்பதன் கலைச்சொல் *
1 point
"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
 வெய்ய கதிரோன் விளக்காக" எனும் பாடலை பாடியவர்
*
1 point
பின்வரும்  கூற்றுக்களை ஆராய்க:

1.நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் பூதத்தாழ்வார்.

2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை பொய்கையாழ்வார் இயற்றியுள்ளார்.
*
1 point
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் *
1 point
பொருத்துக:

1. வைப்புழி - a)ஒருவரால் கொள்ளப்படாதது

2.கோட்பாடா -b)பொருள் சேமித்து வைக்கும் இடம்

3. விச்சை - c)செல்வம்

4.எச்சம் - d)கல்வி
*
1 point
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு,  இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சிறுகதை,  புதினம்,  கட்டுரை முதலியவற்றை எழுதியவர் *
1 point
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. திருமாலை போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இதனை தொகுத்தவர் நாதமுனி ஆவார்.


2.பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பவர்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப்படும். அவை பகுதி,விகுதி, இடைநிலை,சந்தி,சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

2. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும்.

3. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.
*
1 point
" வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் "
 என்ற பாடலில் பயின்று வரும் அணி 
*
1 point
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் *
1 point
" தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் "என்று கூறியவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மண் மற்றும் கல்துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டும் ஓவியம் கோட்டோவியம் ஆகும்.

2.துணி ஓவியத்தில் ஓவியம் வரைய பயன்படும் துணியை எழினி,திரைச்சீலை,  கிழி, படாம் என பல பெயர்களில் அழைப்பர்.

3. கறிக்கோள், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி வரையும் ஓவியம் தாள் ஓவியம்.
*
1 point
வள்ளுவர் கோட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க :

1.வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரு போன்ற வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்பகுதி 13 அடி நீளமும் 18 அடி அகலமும் உடையது.

2. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறள் பார்க்களும் செதுக்கப்பட்டுள்ளன.

3. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருள்பால் வெண்ணிற பளிங்குகல்லிலும் இன்பத்துப்பால் செந்நிற பளிங்குகல்லிலும் அழகாக பொறிக்கப்பட்டுள்ளது.

4. மேலும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உலகில் ஆப்பிரிக்க யானை, ஆசிய யானை யானை இரண்டு வகையான யானைகள் உள்ளன.

2. பெண் யானை கூட்டத்திற்கு தலைமை தாங்கும்.

3ஒரு யானை ஆனது ஒரு நாளைக்கு 250 கிலோ புல் உண்ணும் 65 லிட்டர் நீர் பருகும்.

4.யானைக்கு பார்வை திறன் குறைவு கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் அதிகம்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் விலங்கு புலி.

2.யானை யானது பண்புள்ள விலங்காக கருதப்படுகிறது.

3. கருவுற்ற புலியானது 96 நாட்களில் மூன்று, நான்கு குட்டிகளை ஈனும்.
 ஐந்து ஆண்டுகள் குட்டிகளை பராமரித்து வளர்க்கும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஜாதவ் பயேங் அசாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர்.


2. பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் மிகப்பெரிய தீவில் 30 ஆண்டுகள் தன் கடின உழைப்பால் ஒரு காட்டினை உருவாக்கியவர்.

3. இவர் இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுகிறார்.
*
1 point
ராஜமார்த்தாண்டம் நடத்திய இதழ் *
1 point
சுரதாவின்  இயற்பெயர்  *
1 point
புகு, பசு, விடு போன்றவை__________  குறுக்கத்திற்கான உதாரணமாகும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy