சந்திரயான் இலவச தேர்வு- 10ஆம் வகுப்பு தமிழ் அட்டவணை பகுதி
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
1 point
Clear selection
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 
1 point
Clear selection
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
1 point
Clear selection
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்.

1 point
Clear selection
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
1 point
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
Clear selection
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) 
1 point
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
Clear selection
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் 
1 point
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 point
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் 
1 point
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 point
Clear selection
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
1 point
Clear selection
இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?
1 point
Clear selection
குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
1 point
Clear selection
‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் 
1 point
Clear selection
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …
1 point
Clear selection
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
1 point
Clear selection
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
1 point
Clear selection
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
1 point
Clear selection
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
1 point
Clear selection
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
1 point
Clear selection
‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
1 point
Clear selection
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
1 point
Clear selection
முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?

1 point
Clear selection
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------

1 point
Clear selection
முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது

1 point
Clear selection
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?

1 point
Clear selection
: ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy