‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்
புவி வெப்பமாதல் காரணமாக ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் சமார் _________ இலட்சம் சதுர மைல்கள்உருகியுள்ளது.
தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.
‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்
‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்
‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?
‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு