13. சரியான வரிசையில் எழுதுக
அ. ஒளரங்கசீப்பின் மகன் அக்பர் மகாராஷ்ட்டிராவுக்கு வந்தார்
ஆ. பிஜப்பூர் மற்றும் கோல்கண்டா பகுதிகளை ஓளரங்கசீப் கைப்பற்றினார்
இ. சிவாஜியின் மகன் சாம்பாஜி அரசு பொறுப்பேற்றார்
ஈ. அக்பர், சாம்பாஜி அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்