SHIVAMS EYE ACADEMY
10th TAMIL - TEST 1
Sign in to Google to save your progress. Learn more
Name *
பகுதி – அ

இலக்கணம் – 25 கேள்விகள்

1. கீழ்க்கண்டவற்றில் எழுவாய் தொடரை தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
2. இராமனும் வந்தான் என்பது
1 point
Clear selection
3. இலக்கணக்குறிப்பு தருக.   -      சொல்லத்தக்க செய்தி
1 point
Clear selection
4. உவகையின் காரணமாக ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து பொருள் தரும் தொகாநிலைத் தொடர் எது?
1 point
Clear selection
5. ஒற்றெளபெடையில் அளபெடுக்காத மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
6.ஒற்றெளபெடை இலக்கணத்தில் தவறானதைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
7. "குரூஉக்கண்' - என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு. (மூவகை மொழியின் அடிப்படையில்)
1 point
Clear selection
9. வினைப்பகுதியை தொடர்ந்து வரும் பெயர் காலம் காட்டும் இடைநிலை,  பெயரெச்ச விகுதியும் மறைந்து நின்று ஒரு சொல்லைப் போல் வருவது
1 point
Clear selection
10. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயர், வினையாலணையும் பெயர் முறையே
1 point
Clear selection
11. தமிழ்த்தொண்டு என்பது
1 point
Clear selection
12. 'நன்மொழி' இலக்கணக்குறிப்பு தருக.
1 point
Clear selection
13. 'கெழிஇ' - என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
14. 'கைதொழுது' - என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
1 point
Clear selection
15. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் எந்த நிலத்தின் உரிப்பொருள்?
1 point
Clear selection
16. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
1 point
Clear selection
17. 'Epic Literature' - என்பதன் தமிழ்ச் சொல்
1 point
Clear selection
18. உயிரெளபெடையில் அளபெடுக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
19. வினா வகை, விடை வகை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
20. கண்ணகி உண்டான் - என்பது
1 point
Clear selection
21. "கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் பட வேண்டும்" - என்பது
1 point
Clear selection
22. குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண்  தெய்வத்தை அழைத்து பாடுகிறார். "பூனையார் பால் சோற்றை கண்டதும் வருகிறார்" ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
1 point
Clear selection
23. கீழ்க்கண்டவற்றில் எது வெளிப்படை விடை?
1 point
Clear selection
24. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
25. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு - இவ்வரிகளில் இடம் பெற்றுள்ள பொருள்கோள் வகை
1 point
Clear selection
பகுதி – ஆ
இலக்கியம் -30 வினாக்கள்
26. சாலியர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
1 point
Clear selection
27. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்பது யாருடைய கூற்று?
1 point
Clear selection
28. அமைச்சர்களை "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என குறிப்பிட்டவர் யார்?
1 point
Clear selection
29. பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல் எது?
1 point
Clear selection
30. நானே தொடக்கம் ; நானே முடிவு ;நானுரைப்பது தான் நாட்டின் சட்டம் !- என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
31. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
1 point
Clear selection
32. சேக்கை என்பதன் பொருள்
1 point
Clear selection
33. தவறான இணையை தேர்ந்தெடு.
1 point
Clear selection
34. தேம்பாவணி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
1 point
Clear selection
35. தேம்பாவணியின் காலம்
1 point
Clear selection
36. உயிரை விடச் சிறப்பாக பேணிக் காக்கப்பட வேண்டியது எது?
1 point
Clear selection
37. 'இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' - என்ற வரிகள் கீழ்கண்ட எந்த கருத்தை கூறுகிறது?
1 point
Clear selection
38. 'கூத்தராற்றுப்படை' என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
39. கூத்தராற்றுப்படை என்ற நூல் எத்தனை அடிகளைக் கொண்டது?
1 point
Clear selection
40. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் பெரியது எது?  
1 point
Clear selection
41. 'உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம்'  எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
42. முல்லைப்பாட்டு எந்த பாவால் இயற்றப்பட்டது?  
1 point
Clear selection
43. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
1 point
Clear selection
44. பத்துப்பாட்டு நூல்களிலேயே குறைந்த அடிகளை உடைய நூல் எது?
1 point
Clear selection
45. 'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி எது?
1 point
Clear selection
46."மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து" என தான் விளைவித்த நெல்லின் பெருமைப் பற்றிய செய்தியைக் கூறும் நூல்?
1 point
Clear selection
47. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்  என்பது
1 point
Clear selection
48. குமரகுருபரரின் காலம்
1 point
Clear selection
49. 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' -  என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
50 .இராமாவதாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
1 point
Clear selection
51. கம்பர் நம்மாழ்வாரைப் பற்றி பாடிய பாடல்
1 point
Clear selection
52. திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களைக் கொண்டது?
1 point
Clear selection
53. உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து பாடியவர் யார்?
1 point
Clear selection
54. பெருமாள் திருமொழி எத்தனை பாடல்களைக் கொண்டது?
1 point
Clear selection
55. பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
பகுதி - இ
தமிழறிஞர்களும் தொண்டும் -25 வினாக்கள்
56. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
57. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
58. உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர்?
1 point
Clear selection
59. எழில்முதல்வன் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி பெற்றார்?
1 point
Clear selection
60. தேவநேயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
61. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாக அமைந்தது?
1 point
Clear selection
62. விசாரணைக் கமிஷன் என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றவர் யார்?
1 point
Clear selection
63. கலைஞாயிறு என்றழைக்கப்பட்டவர் ___________
1 point
Clear selection
64. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ______ ம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
65. சதாவதானி என்று அழைக்கப்ப்படுபவர் யார்?
1 point
Clear selection
66. "நட்சத்திரங்களின் நடுவே" என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
67. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்" - என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
68. சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
69. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் எந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றது?
1 point
Clear selection
70. கு.பா. ராஜகோபாலன் எந்த இதழில் ஆசிரியராக பணியாற்றவில்லை?
1 point
Clear selection
71. திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற சோழ மன்னன் யார்?
1 point
Clear selection
72. எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு மகசேசே விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
73. தமிழகத்திலிருந்து முதன்முதலாக நாரி சக்தி புரஸ்கார் விருதை பெற்றவர் யார்?
1 point
Clear selection
74. "வேருக்கு நீர்" என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
75. மீட்சி விண்ணப்பம் என்பது யாருடைய கவிதை தொகுப்பு?
1 point
Clear selection
76. கண்ணதாசன் அவர்களுடைய எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
1 point
Clear selection
77. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
78. ஜெயகாந்தன் அவர்களுடைய எந்த நூல் சோவியத் நாட்டின் விருதைப் பெற்றது?
1 point
Clear selection
79. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் - என்று கூறியவர் யார்?  
1 point
Clear selection
80. சிந்துக்குத் தந்தை என்று பாரதியார் யாரால் பாராட்டப்பட்டார்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy