4. உவகையின் காரணமாக ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து பொருள் தரும் தொகாநிலைத் தொடர் எது?
1 point
Clear selection
5. ஒற்றெளபெடையில் அளபெடுக்காத மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
6.ஒற்றெளபெடை இலக்கணத்தில் தவறானதைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
7. "குரூஉக்கண்' - என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு. (மூவகை மொழியின் அடிப்படையில்)
1 point
Clear selection
9. வினைப்பகுதியை தொடர்ந்து வரும் பெயர் காலம் காட்டும் இடைநிலை, பெயரெச்ச விகுதியும் மறைந்து நின்று ஒரு சொல்லைப் போல் வருவது
1 point
Clear selection
10. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயர், வினையாலணையும் பெயர் முறையே
1 point
Clear selection
11. தமிழ்த்தொண்டு என்பது
1 point
Clear selection
12. 'நன்மொழி' இலக்கணக்குறிப்பு தருக.
1 point
Clear selection
13. 'கெழிஇ' - என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
14. 'கைதொழுது' - என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
1 point
Clear selection
15. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் எந்த நிலத்தின் உரிப்பொருள்?
1 point
Clear selection
16. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
1 point
Clear selection
17. 'Epic Literature' - என்பதன் தமிழ்ச் சொல்
1 point
Clear selection
18. உயிரெளபெடையில் அளபெடுக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
19. வினா வகை, விடை வகை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
20. கண்ணகி உண்டான் - என்பது
1 point
Clear selection
21. "கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் பட வேண்டும்" - என்பது
1 point
Clear selection
22. குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்து பாடுகிறார். "பூனையார் பால் சோற்றை கண்டதும் வருகிறார்" ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
1 point
Clear selection
23. கீழ்க்கண்டவற்றில் எது வெளிப்படை விடை?
1 point
Clear selection
24. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
25. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு - இவ்வரிகளில் இடம் பெற்றுள்ள பொருள்கோள் வகை
1 point
Clear selection
பகுதி – ஆ
இலக்கியம் -30 வினாக்கள்
26. சாலியர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
1 point
Clear selection
27. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்பது யாருடைய கூற்று?
1 point
Clear selection
28. அமைச்சர்களை "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என குறிப்பிட்டவர் யார்?
1 point
Clear selection
29. பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல் எது?
1 point
Clear selection
30. நானே தொடக்கம் ; நானே முடிவு ;நானுரைப்பது தான் நாட்டின் சட்டம் !- என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
31. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
1 point
Clear selection
32. சேக்கை என்பதன் பொருள்
1 point
Clear selection
33. தவறான இணையை தேர்ந்தெடு.
1 point
Clear selection
34. தேம்பாவணி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
1 point
Clear selection
35. தேம்பாவணியின் காலம்
1 point
Clear selection
36. உயிரை விடச் சிறப்பாக பேணிக் காக்கப்பட வேண்டியது எது?
1 point
Clear selection
37. 'இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' - என்ற வரிகள் கீழ்கண்ட எந்த கருத்தை கூறுகிறது?
1 point
Clear selection
38. 'கூத்தராற்றுப்படை' என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
39. கூத்தராற்றுப்படை என்ற நூல் எத்தனை அடிகளைக் கொண்டது?
1 point
Clear selection
40. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் பெரியது எது?
1 point
Clear selection
41. 'உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம்' எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
42. முல்லைப்பாட்டு எந்த பாவால் இயற்றப்பட்டது?
1 point
Clear selection
43. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
1 point
Clear selection
44. பத்துப்பாட்டு நூல்களிலேயே குறைந்த அடிகளை உடைய நூல் எது?
1 point
Clear selection
45. 'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி எது?
1 point
Clear selection
46."மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து" என தான் விளைவித்த நெல்லின் பெருமைப் பற்றிய செய்தியைக் கூறும் நூல்?
1 point
Clear selection
47. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்பது
1 point
Clear selection
48. குமரகுருபரரின் காலம்
1 point
Clear selection
49. 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' - என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
50 .இராமாவதாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
1 point
Clear selection
51. கம்பர் நம்மாழ்வாரைப் பற்றி பாடிய பாடல்
1 point
Clear selection
52. திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களைக் கொண்டது?